Thursday, May 24, 2018

தெரிந்து கொள்வோம் -2017


நாக்கு
 ஒரு அற்புத பொருள்
சொர்கத்தின்
 திறவுகோலும்
 அது தான்
 நரகத்தின்
வாசல்படியும்
அதுதான்
 ////////////////////////////////////////
 பதினாறு வகையான
அர்தங்கள்
1 எல்லா உறவுகளும்
 கண்ணாடி
மாதிரிதான். நாம் எப்படிப்
பழகுகின்றோமோ
அப்படித்தான் அதன்
 பிம்பங்களும்...


2]தடுமாறும் பொழுது
தாங்கிப் பிடிப்பவனும்,
தடம் மாறும் பொழுது தட்டிக்
கேட்பவனுமே
உண்மையான நண்பன்*.

3] உங்களைப் புரிந்து
கொண்டவர்கள் கோபப்படுவ
தில்லை.
உங்களைப் புரியாதவர்களின்
கோபத்தை நீங்கள்
பொருட்படுத்த வேண்டியதில்லை...


4] குழந்தைகளிடம் அருகில்
அமர்ந்து பொறுமையாக
பழகிப் பாருங்கள். நாம் முன்னர்
எப்படி நடந்து கொண்டோம்
என்பது நன்றாக புரியும்.


5] வயதானவர்களிடம்
பழகிப் பாருங்கள். நாம்
எப்படி இருக்கப் போகிறோம்
என்பது முழுமையாகப் புரியும்.


6] ஒருவர் உங்களைத் 
தாழ்த்திப்
பேசும் போது *ஊமையாய்*
 இருங்கள்....!
புகழ்ந்து பேசும் போது
 *செவிடனாய் இருங்கள்...!
எளிதில் வெற்றி பெறுவீர்கள்.


7] சங்கடங்கள் வரும் போது
*தடுமாற்றம்* அடையாதீர்கள்...!
சந்தர்ப்பங்கள் வரும் போது
*தடம்* மாறாதீர்கள்.


8] வளமுடன் [பணமுடன்] 
வாழும் போது
நண்பர்கள் உங்களை 
அறிவார்கள்.
பிரச்சினைகள் வரும்
 பொழுதுதான்
நண்பர்களைப் பற்றி 
*நீங்கள்*
நன்றாக அறிவாய். யார் 
உண்மையான
நண்பர்கள் என்று...?

9] ஒரு முறை தோற்றுவிட்டால்,
அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை
காரணம் சொல்லலாம். ஆனால்,
தோற்றுக் கொண்டே இருந்தால்,
அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.


10] நீ சிரித்துப் பார்!
உன் முகம் உனக்குப் பிடிக்கும்.
மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்;
உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.


11] அவசியம் இல்லாததை
வாங்கினால்,
விரைவில் அவசியமானதை
விற்க நேரிடும்.


12]வாழ்க்கையில் 
தோற்றவர்கள்
இரண்டு பேர்...
ஒருவர் யார் பேச்சையும் 
கேட்காதவர்.
மற்றொருவர்,
எல்லோருடைய  
பேச்சையும் கேட்பவர்.


13] எண்ணங்களை அழகாக
மாற்ற முயற்சி செய்தாலே
 போதும்.
வாழ்க்கை என்பது
மகிழ்ச்சியாக மாறிவிடும்.


14] நீங்கள் ஒருவனை
ஏமாற்றி விட்டால், அவனை
*முட்டாள்* என்று
 நினைக்காதீர்கள்.
நீங்கள் ஏமாற்றியது 
அவன்
உங்கள் மேல் வைத்திருந்த
 முழு  
*நம்பிக்கையையே* ஆகும்.


15] அமைதியாய் இருப்பவனுக்குக்
கோபப்படத் தெரியாது
என்பதல்ல அர்த்தம். கோபத்தை
அடக்கி ஆளும் *திறமை*
 படைத்தவன்
என்பதே அர்த்தம்.


16] மரியாதை வயதைப்
பொறுத்து வருவதில்லை.

அவர்கள் செய்யும் செயலைப்
பொறுத்தே வருகின்றன....!
////////////
நம்பிக்கையுள்ள
 மனிதனுக்கு,
எப்போதும் 
ரோஜாதான் 
கண்ணில் படும்;
முட்கள் இல்லை -
டிக்கன்ஸன்
/////////////////////////////// 
நாக்கின் உதவி துளியுமின்றி
 காற்றால் உருவாக்கும் ஒலிகள் 
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள 
ஆகிய பன்னிரெண்டுமே 
தமிழில் உயிர் எழுத்துகள் ஆகும்.
///////////////////////
அமெரிக்கா, தைவான், 
ஆஸ்திரேலியா, கனடா, 
சிங்கப்பூர் உள்ளிட்ட 
பல நாடுகளின் 
நாணயங்கள்  --  டாலர் என்றே
  அழைக்கப்படுகின்றன.
  /////////////////

எகிப்து, அயர்லாந்து 
ஆகிய நாடுகளின் 
நாணயங்கள்  --  பவுண்டு.
 ஏமன், ஈரான் ஆகிய நாடுகளின் 

நாணயங்கள் --  ரியால்.
  பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, கியூபா  

ஆகிய நாடுகளின் நாணயங்கள்  --  பீசோ
//////////////////////
நாக்கு ஒரு_அற்புத_பொருள்
சொர்கத்தின்_திறவுகோலும்_
அது_தான்
 நரகத்தின்_வாசல்படியும்_
அதுதான
////////
தீப்பெட்டியின் கடைசி
தீக்குச்சியைப் பற்ற வைப்பதில் 
உள்ள கவனம்..
.!! முதல் தீக்குச்சியிலே
 வந்துவிட்டால் 
வாழ்க்கையை 
எளிதில் ஜெயித்துவிடலாம்....!!!! ்
 ///////////////////
பிரச்சினைகளைக் கண்டு
 கலங்கி விடாதீர்கள்
பிரச்சினைகளை விட 

பெரியது நம் மனவலிமை..
///////////////////////////

 *#06# – அனைத்து மொபைலுக்கும்
 IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் 
நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர்
 தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் 
சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய
 தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் 
தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check
 the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய 
மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) 
சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக்
 மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ
 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக்
 மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. 
It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu 
where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased
 signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation.
 Phone will be automatically restarted automatically. 
Your battery life will increase by 30%
 but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. 
Your phone uses a lower quality sound but
 you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec.
 The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone,
 you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased.
 You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet!
///////////////////////////
மரங்களுக்கும், மக்களுக்கும் 
ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு 
எப்போதுமே இருந்துள்ளது.
//////////////////////////////////
உசில்‘ மரங்கள் நிறைஞ்சு 
இருந்த இடம்தான் உசிலம்பட்டி.
‘இலுப்பை‘ மரங்கள் நிறைஞ்ச
 பகுதி இலுப்பையூர்,
‘விளாமரம்‘ இருந்த இடம்
 விளாத்திகுளம்,
‘வாகை‘ மரங்கள் செழித்த பகுதி
 வாகைகுளம்.
 இன்னும் ஆலங்குளம், அந்தியூர், 
அரசம்பட்டி, 
தாண்டிக்குடி, வேப்பங்குளம், 
தாழையூத்து
 இப்படி பல ஊர்ப் பெயர்களில்
 மரங்கள் இருக்கின்றன.
 ஆனால், இன்றைக்கு 
அந்தந்த 
ஊர்களிலேயே 
அந்த மரங்களை காணோம்.
//////////////////// 
 பறவை ஒலியால் 
அதிகாலை நேரத்தை
கணக்கிட்டனராம்
 தமிழர்கள்.
 
கரிச்சான் குருவி:
அதிகாலை 3 மணி
குயில்:
 அதிகாலை 4 மணி
சேவல்:
அதிகாலை 4.30மணி
காக்கா:
 அதிகாலை 5 மணி
கெளதாரி 
அதிகாலை 5.30மணி
மீன் கொத்தி:
அதிகாலை 6மணி
//////////////// 
 மனித உடல்
மனித மூளையின்
 நிறம் சாம்பல் நிறம்.
ரத்தவகை ஆயுள்
 முழுவதும் மாறாது.
/////////////////////
யோகாசனம் என்னும் 
பயிற்சி 21 வகைப்படும்

1. பத்மாசனம், 2. சித்தாசனம்,
 3. வஜ்ராசனம், 4. உட்கடாசனம்,
 5. பட்சி மோத்தாசனம், 
6. வக்ராசனம், 7. உஷ்டிராசனம்,
 8. அர்த்த சிரசாசனம், 
9. பாதஹஸ்தாசனம், 
10. திரிகோணாசனம்,
 11. தனுராசனம்,
 12. விருட்சாசனம், 
13. ஹனுமானாசனம், 
14. தாடாசனம்
, 15. அர்த்த சக்கராசனம்,
 16. சோணாசனம்,
 17. புஜங்காசனம், 
18. வீரபத்ராசனம், 
19. சக்கராசனம், 
20. அதோமுக சவாணாசனம் 
21. நாற்காலி ஆசனம்.
///////////////
 மனித உடலில் வினாடிக்கு 
15 மில்லியன் 
ரத்தச் சிவப்பு அணுக்கள்
 உற்பத்தியாகின்றன.
 அதேசமயம் அழியவும்
 செய்கின்றன.

மனித உடலில் உள்ள 
ஐம்புலன்களின்
 உறுப்புகளில் கடைசியாகச் 
செயலிழப்பது காது.

இடது நுரையீரலை விட 
அதிகமான காற்றை
 வலது நுரையீரல்
 உள் வாங்குகின்றது.

 மனித மூளையின் 
நினைவுத்திறன்
 நான்கு டெராபைட் 
அளவை விட அதிகமானது.

 நமது நாக்கின் நீளம் 10 செ.மீ. எடை
 56 கிராம். சுவை அறியும் 
சுவை மொட்டுகள் 
நாக்கில் உள்ளன. அதன் 
மூலம் சுவை அறிய முடிகிறது.
 பேசும் சாதனம். உமிழ்நீர் 
சுரக்கும் இடம். 
நுனி நாக்கில் உப்பு சுவை 
மொட்டுகள்,
 நடுவில் இனிப்பு சுவை அறியும் 
மொட்டுகள், உள் நாக்கில் கசப்பு 
சுவை மொட்டுகள்,
 நாக்கின் ஓரத்தில் காரச்சுவை 
உணரும் மொட்டுகள் உள்ளன.

 நமது தலையின் 
எடை அளவு 3,175 கிலோ கிராம்.

*நமது உடலில் 600 தசைகள் உள்ளன.

நமது உடலில் இருக்கும் 
கொழுப்பைக் கொண்டு
 7 சோப்புகள் செய்யலாம்.

மனித உடலில் மிகப்பெரிய 
உறுப்பு தோல்.

மனித உடலில் இருக்கும் இரத்தம்
 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும் 
தன்மையுடையது.

 மூளையின் வளர்ச்சிக்கு 
பெரிதும் உதவும்
 சத்துப்பொருட்கள் புரதச்சத்து 
ஆகும்.

 தும்மலின் வேகம்
 மணிக்கு 160 கிலோ மீட்டர்.

மெலனின்’ என்று 
ஒரு ரசாயனப் பொருள்தான்
 நமது உடம்பின் தோலுக்கு
 நிறம் கொடுக்கிறது.

 ஒரு நாளில் நமது இரத்தம் 
30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல்கள் 
23 ஆயிரத்து 40 தடவைகள்
 சுவாசிக்கின்றன.

இதயம் 
ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 
தடவைகள் 
துடிக்கிறது.

 குழந்தை பிறந்த போது
 270 எலும்புகள் இருக்கும். 
பிறகு சேர்ந்து 
206 எலும்புகள் நிலைக்கும்.

கைரேகையைப் போலவே
 நாக்கிலுள்ள வரிகளும் 
ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை
 அழுத்தமாக உள்ள பகுதி நாக்கு.

மனிதர்களின் இரண்டு 
பக்க மூக்குத் துவாரங்களும் 
நுகர்வதர்கு வெவ்வேறாக
 செயல்படுகின்றன 
மனதுக்கு பிடித்த 
வாசனைகளை 
இடது பக்கத்தைக் காட்டிலும், 
வலது பக்கத் துவாரங்களே 
அதிகம் உணருகின்றன. 
எனினும், 
சரியான வாசனைகளைத் 
துல்லியமாக 
உணர இடது பக்கமே உதவுகிறது.

மூக்கை அடைத்துக்கொண்டு 
ஆப்பிளையோ
 உருளைக்கிழங்கையோ 
வெங்காயத்தையோ சாப்பிட்டா
ல் எல்லாம் ஒரே ருசியாகத்தான்
 தெரியும்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது,
 நமக்கு வாசனை உணர்வுகள் ஏற்படாது.

 கோபம் மிகும்பொது
 முகத்திலுள்ள சிறு நாளங்கள் விரிந்து 
அதிக இரத்தம் பாய்கிறது. 
அதனால் முகம் சிகப்பாகிறது.

நம் உடலில் அதிகம் உள்ள 
சுரப்பி வியர்வைச் சுரப்பிகளே. 
ஏறத்தாழ 20 லட்சம் வியர்வைச்
 சுரப்பிகள் உள்ளன.

'ஆக்சிஜன் படகு' எனப்படுவது
 ஹீமோகுளோபின்.

மனித உடலில் ஒன்பது 
துவாரங்கள் உள்ளன.

நம் உடலில் உள்ள தசைகளின் 
எண்ணிக்கை 830.

 நமக்கு களைப்பு ஏற்படும்போதும்,
 மூளை சோர்வு அடையும்போதும்,
 இதனை நமக்கு அறிவிக்கும் 
செயலே கொட்டாவி ஆகும்.

 நாம் உண்ணும் உணவில் 
அதிகப்படியாக புரதப் பொருள் 
இருந்தாலும்,
 புளிப்பு பொருள்கள் இருந்தாலும்
 இவற்றை சிதைக்கும்பொழுது
ஏற்படும் வாயு ஏப்பமாக வெளிவருகிறது.

உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து 
செயல்பட முடியாத போது 
ஏற்படும் சுவாச சிக்கலே 
விக்கலாக மாறுகிறது.

 உணவுப் பாதையில் 
செல்லவேண்டிய உணவுத் 
துணுக்குகள் 
சுவாசப் பாதையில் பாதை
 மாறி நுழையும்
 பொது பொரை ஏறுதல் நிகழ்கிறது.

சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம்
 ஒவ்வொரு நிமிடமும் 
நம் மூளைக்குள் பாய்கிறது.

☦🅾 நம் கையின் கட்டை
 விரல் நகம்தான் 
மிகவும் மெதுவாக வளர்கிறதாம். 
வேகமாக வளர்வது நடு விரல் நகம்.

உடல் உறுப்புகளில் தானாகவே 
இயங்கும் உறுப்பு இதயம் ஆகும்.

 மனித உடலில் இரத்தம் பாயாத 
இடம் விழி வெண் படலம். 
அதற்கு இரத்தமே செல்வதில்லை.
 தனக்குத் தேவையான 
ஆக்ஸிஜெனை 
அது காற்றிலிருந்து 
எடுத்துக் கொள்கிறது.

மனித உடலில் வியர்வைச்
 சுரப்பிகள் உண்டு. 
ஆனால் பறவைகளுக்கு 
வியர்வைச் சுரப்பி கிடையாது 
அதனால் 
அதற்கு வியர்ப்பது இல்லை.

 மனிதக் கண்களின்
 எடை 1.5 அவுன்சுகள் மட்டுமே ஆகும்.

 நமது உடலிலிருந்து
 தினமும் 0.8 லிட்டர் வியர்வை 
வெளியேறுகிறது.

 நமது உரோமம் 
0.004285 சென்டி மீட்டர் வளர்கிறது.

பெண்களைக்காட்டிலும்
 40 சதவீதம் அதிகமாக 
ஆண்களுக்கு வியர்க்கிறது.

 நமது உடலில் வியர்க்காத
 பகுதி உதடு.

 கை விரல்களில் சுட்டு விரலுக்கு 
உணர்வு அதிகம்.

சுவாசித்தல் சிதை மாற்றம் எனும் 
வழியின் கீழ் அடங்கும்.

 நமது உடல் 866 டிகிரி வெப்பத்தை 
வெளியேற்றுகிறது.

 நமது உரோமம் 0.04285 செ.மீ. வளர்கிறது.

நமது விரல் நகம் 0.00115 செ.மீ. வளர்கிறது.

 நமது இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.

நாம் 76,09,000 மூளை அணுக்களுக்கு 
வேலை தருகிறோம்.

உடலில் மிகத் துரிதமாக 
செய்தியைக் கடத்துவது
 நரம்பு மண்டலம்தான்
. இது ஒரு மணி நேரத்தில்
 283 கி.மீ. வேகத்தில்
 செய்தியைக் கடத்துகிறது.

 நாம் தூங்கும்போது 
எல்லா உறுப்புகளும்
 ஒரே நேரத்தில்
 ஓய்வெடுப்பதில்லை. 
முதலில் கண்கள், பின்பு 
காது, தோல் என 
ஒவ்வொன்றாக 
ஓய்வெடுக்கத் துவங்கும்.
///////////////////////////// 
  தினமும் பசும்பால் அருந்தினால் 
உடல் மிகவும் வலிமை பெறும்-*
அப்படியானால் பூனை ஏன்
 இன்னும் வலிமை பெறவில்லை?


*தினமும் நீண்ட
 தூரம் நடந்தால்
 உடல் எடை குறைந்து 
அழகாக இருக்கும்-*
அப்படியென்றால்
 யானை ஏன் எடை
 குறையவில்லை?


தினமும் 2 மணி நேரம நீச்சலடித்தால்
 உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்-
அப்படியென்றால திமிங்கிலம் 
ஏன் ஸ்லிம் ஆகவில்லை?


தினமும் சூரிய உதயத்திற்கு 
முன்பே எழுந்தால்
 சகல செல்வங்களும் தேடிவரும்-
அப்படியென்றால் நியூஸ்பேப்பர்
 போடுபவர் 
BMW காரில் அல்லவா 
சுற்றவேண்டும்.


எனவே நீங்கள் அதிகமாக யோசித்து 
மண்டையைப பிச்சுக்காம தினமும்
 எப்படி இருக்கிறீர்களோ 
அப்படியே இருங்கள் 
அதுதான் நல்லது.தினமும் 
////////////////////////
🐢 மூளையை உடம்பிலிருந்து 
எடுத்துவிட்டாலும் 
உயிர் வாழும் ஒரே உயிரினம் ஆமை.


🐍பாம்பு முட்டையிட்ட பிறகு
 அந்த முட்டைகள் பெரிதாக வளரும்
 தன்மையுடையவை.


🐀நம் உணவு உற்பத்தியில் 25 சதவீதத்தை 
எலிகள் அழிந்து விடுகின்றன.


🐘 யானை நம் அருகில் வரும் வரை 
அதன் காலடி ஓசை நமக்கு கேட்பதில்லை.
 ஏனென்றால் யானையின் பாதத்தில்
 சதையும் கொழுப்பும் நிறைந்து கனமான 
மெத்தை போல் இருக்கின்றது.


🐷 நீர் யானை கொட்டாவி விட்டால் 
அது கோபத்துடன் இருக்கிறது என்று அர்த்தம்.


🦁ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் 
வேட்டையாடுவதில்லை.


🐳ஒவ்வொரு நாளும் ஒரு திமிங்கலம்,
 4 டன் உணவு உண்ணும்.


🐢 கடல் ஆமை மணிக்கு 35 கிலோ மீட்டர் 
வேகத்தில் செல்லும்.


🐬டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது.
 எனினும் காற்றை ஊதி 
32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.


🐡 அனைத்து உயிரினங்களும் 
தலை இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும். ஆனால்,
 'கடம்பா' என்றொரு மீன் வகை வால் 
இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும்
///////////////////////
சகமனிதன் மேல் நம்பிக்கை
 இல்லாததாலேயே பூட்டு தேவைபட்டது,


இப்போழுது பூட்டு மேலேயும் நம்பிக்கை 
இல்லாமல் கேமரா தேவைபடுகிறது.


இன்னும் சில வருடங்களில் சந்தேகப்படும் 
எல்லோர் தலையிலும் 
ஒரு ஜீபிஎஸ் ஐ பொருத்தி சேட்டிலைட் மூலம் 
கண்காணிக்கும் நிலை வரும் போலிருக்கிறது.


பசிக்காக உணவை தேடும் போது 
இந்த நிலை இல்லை பதுக்குவதற்காக
 பணம்தேடுவதாலேயே
இந்த நிலை... !
///////////////////////////
 computer KEY uses
எப்1 : கிட்டத்தட்ட எந்தவொரு ப்ரோகிராம் ஆக
 இருந்தாலும் சரி, ஹெல்ப் ஸ்க்ரீன் ஓப்பன் செய்ய
 இந்த கீ உங்களுக்கு உதவும்.
எப்2:
 இந்த கீயை உபயோகிப்பதின் மூலமாக 
நீங்கள் தேர்வு செய்துள்ள போல்டர்களின் 
பெயரை மாற்றி அமைக்கலாம்,
 அதாவது ரீநேம் செய்யலாம்.
எப்3 
நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் 
ஆக்டிவ் ப்ரவுஸர்களில் சேர்ச் 
பாக்ஸை திறக்க இந்த கீ பயன்படும்.
எப்4 
:இந்த கீ, விண்டோஸ் எக்ஸ்பி-யில்
 மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் 
எக்ஸ்ப்ளோரரில் பாரை திறக்க உதவும்
 மற்றும் ஆல்ட் உடன் இணைத்து 
பயன்படுத்தப்படும் பொழுது
 ஆக்டிவ் ஆக இருக்கும் விண்டோவை 
உதவும்.

எப்5 
: ஒரு வலைப்பக்கத்தையோ
 அல்லது விண்டோவின் டாக்குமென்ட்டையோ
 ரீலோட் செய்யவோ அல்லது 
ரிப்பிரஷ் செய்யவோ இந்த
 கீ உங்களுக்கு உதவும்.
எப்6 : 
பெரும்பாலான இன்டர்நெட் ப்ரவுசர்களில்
 கர்ஸரை அட்ரஸ் பார் நோக்கி 
நகர்த்த இந்த கீ பயன்படுகிறது.

எப்7 
: மைக்ரோசாப்ட் வேர்ட்
 போன்ற மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களில்
, டாக்குமென்டில் உள்ள எழுத்துப்பிழை 
மற்றும் இலக்கண பிழைகளை 
கண்டறிய இந்த கீ உதவும்.
எப்8 :
 கம்ப்யூட்டரை டர்ன் ஆன் செய்யும் போது
 விண்டோவில் பூட் மெனு 
அக்சஸ்தனை பெற இந்த கே 
உங்களுக்கு உதவும்.

எப்9 : 
 மைக்ரோசாப்ட் வேர்ட் டாக்குமெண்டை
 ரிப்பிரஷ் செய்யவும் மற்றும் 
மைக்ரோசாப்ட் மூலம் இமெயிலை 
அனுப்பவும் பெறவும் இந்த கீ உதவும்.
எப்10 : திறந்திருக்கும்
 அப்ப்ளிகேஷனில் மெனு பாரை 
ஆக்டிவேட் செய்ய மற்றும் ஷிப்ட் உடன் 
இணைய, ரைட் கிளிக் செய்யும் அதே 
செயல்பாட்டை செய்ய இந்த கீ உதவும்.

எப்11 :
 இண்டர்நெட் ப்ரவுஸர்களில் 
புல் ஸ்க்ரீன் மோட்தனை எண்டர்
 செய்யவும், எக்சிட் செய்யவும் இந்த கீ உதவும்.
எப்12 
: மைக்ரோசாப்ட் வேர்ட் டாக்குமென்டில் 
சேவ் ஆஸ் டயலாக் பாக்ஸை திறக்க
 இந்த கீ உதவும்.
/////////////////////
 கண்கள்
மூன்று மணி நேரம்
தொடர்ந்து படிக்கும் 
ஒரு குழந்தையின் கண்கள் 
வழியே செய்திகள் 
நினைவலைகளாக 
மூளையில் பதிகிறது. 
////////////////
ஒளி என்பது ஒரு வெப்பக்கடத்தி.  
கண்களின் வழியே செல்லும்
 வெப்பம் கல்லீரல்
 அதனைச் சுற்றியுள்ள உறுப்புகளை
 வெப்பமடையச் செய்கிறது.
 குளிர் காலங்களில் இந்த வெப்பம் 
நன்மையே செய்கிறது.  

ஆனால் வெப்பகாலங்களில்
 இது பலவித சிரமங்களைத்
 தருகிறது. 
 படித்து முடித்தவுடன் ஒரு 
சிறு துணியைத் தண்ணீரில் நனைத்துக் 
கண்களை மூடி அதன் மேல்
 10 நிமிடம் வைத்திருந்தால், 
துணியிலுள்ள ஈரம் கண்கள்
 வழியே உள்ளுறுப்புகளில் 
உள்ள வெப்பத்தை வெளியே
 எடுத்துவிடும்.  
கண்களின் சோர்வும்
 நீங்கிக் கண்களில் புத்தொளி 
தோன்றும். 
 பிற சிராமங்களும் ஏற்படாது.
///////////////////
 அன்பு என்பது வாழவைப்பது..
ஆசை என்பது வீழச்செய்வது..
இரக்கம் என்பது அள்ளி கொடுப்பது..
ஈகை என்பது கொடுத்து மகிழ்வது..
உண்மை என்பது நிலைத்து நிற்பது..
ஊக்கம் என்பது உயரச்செய்வது..
எளிமை என்பது குணத்தால்  வருவது..
ஏற்றம் என்பது உழைப்பால்  வருவது..
 ஐந்து என்பது திணைகளானது..
 ஒன்று என்பது தெய்வமானது..
 ஓசை என்பது எங்கும் நிறைந்தது..
 ஒளவை சொன்னது 
மேன்மை வாய்ந்தது
//////////////////////////////////// 
இது தான் 
உன்(ண்மை) ஜாதகம்..

1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால்
 *ராகு திசை...*
2)பிறரை நீ கெடுக்க நினைத்தால்
 *கேது திசை...*
3)பிறரை நீ பழிவாங்க நினைத்தால்
 *சனி திசை...*
4)உன் செல்வாக்கு உயர்ந்திட்டால்
 *செவ்வாய் திசை...*
5)உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்
 *புதன் திசை...*
6) நிலையான முயற்சி செய்தால்
 *சூரிய திசை...*
7) நிலையற்ற செயல்களென்றால் 
அங்கே
*சந்திர திசை...*
8)உனக்காக நீ புண்ணியம் செய்தால்
 *சுக்ர திசை...*
9)உலகிலுள்ள அனைவருக்காகவும்
 நீ புண்ணியம் செய்தால் உனக்கு
 *குரு திசை...*
நேர்மையாக வாழ்பவருக்கு 
அனைத்தும் *சாதகம்*,
பாவம் செய்தவருக்கே *ஜாதகம்*,
/////////////////////// 
 வாழ்கை_ஒரு_பாதையில்...!!
கனவு வேறு ஒரு #பாதையில்...!!
லட்சியம் அது ஒரு #பாதையில்
இந்த உலகத்தின் அனைத்து பாதையும்
 #வெல்ல நம்மிடம் ஓர் #பாதை!
தன்னம்பிக்கை_மட்டும்_
எப்பொழுதும்_நம் #புதியபாதையில்!!
  ////////////////////
யானைக்கு கரும்பு தோட்டமே 
தேவைப்படுகிறது.
எறும்புக்கு சக்கையே
போதுமானதாக இருக்கிறது.
தோட்டம் கிடைக்கும்போது
யானையை இரு..
சக்கை கிடைக்கும்போது
எறும்பாய் இரு..
வாழ்க்கையில் 
திருப்தியில்லை
என்ற பேச்சுக்கே
இடமிருக்காது..!!
////////////////////////
 பிரேசில் எனப்படும் 
மரத்தின் 
பெயரையே
தனது நாட்டின் பெயராக 
கொண்டுள்ளது
" பிரேசில் " நாடு
///////////////////////
Blood... soldiers..
உடலின் போர்வீரர்கள்
 என்று அழைக்கப்படுவது - 
இரத்த வெள்ளை அணுக்கள்...
//////
 மனைவியை ஏன் 
இப்படி  அழைக்கிறார்கள்  

என்று ஒரு அற்புதமான 
நேரத்தில் யோசித்தபோது
 நமது முன்னோர்கள் 
அதி புத்திசாலிதனம் புரிந்தது.

நமது மனையில் வெற்றிகரமாக 
வீற்றிருப்பவள் என்பதால்,
 "மனைவி" என்றும்...

நமது வாழ்வில் கடைசிவரை
 தொண தொணவென்று துணையாய்
 வருபவள் என்பதால்
, "துணைவி" என்றும்...

பொன் நகையை வாங்கி தருமாறு
 நம்மை ஆட்டி வைப்பதால்
 , "பொண்டாட்டி" என்றும்...

நம்மை அவ்வப்போது பஞ்சராக்கும் 
ஜாதி என்பதால்,
 "பொஞ்சாதி" என்றும்...

காஃபியை ஆத்திக் கொடுத்தே
 தனது காரியத்தை
 சாதித்து விடுவதால்
, "ஆத்துக்காரி" என்றும்...

ஷாப்பிங் போய் விட்டு 
வீட்டுக்கு வந்ததும்
 நம்மை பார்த்து அவள் 
கேட்டதை எல்லாம் 
வாங்கித்தர முடியாத 
துப்பு கெட்டவன் என்று 
காரி துப்புவதால்
, "வீட்டுக்காரி" என்றும்...

கடைசிவரை வந்து உனக்கு
 பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா 
என்பதால்
, "பீபி" (ஹிந்தி) என்றும்...

உனக்கு கடைசிவரை நாந்தான் 
எல்லாம் என்பதால்
, "பெல்லாம்" (தெலுகு) என்றும்...

நம்மை மதி கெட்டவன் 
என்று கூறி 
அடிக்கடி அவள் சிரிப்பதால்
 "ஸ்ரீமதி" (நேபாளி) என்றும்...

அவ்வப்போது  நமது மனதை 
கார்த்திகை தீபம் போல்  
சூடாக்குவதால்
,  "மனகார்த்தி" (கன்னடம்) என்றும்...

கணவனை என்றும் திட்டிக் கொண்டே
 இருக்கின்றாள் என்பதால்
, "கன்டித்தி" (கன்னடம்) என்றும்...

நம்மை திட்டுவதற்கு முன் 
இங்க பாருய்யா என்று 
ஆரம்பிப்பதால்
, '"பாரியா" (மலையாளம்) என்றும்...

வாழ்நாள் முழுவதும் 
கண்ணுக்கு 
அறியாத Wi-Fi போல்
 நம் மேல் கண்காணிப்பு 
அலைவரிசையாய் தொடர்வதால்
 "Wife" (ஆங்கிலம்) என்றும்...

சும்மா சொல்ல கூடாது 
நல்லா அனுபவித்து
 சொல்லி இருக்கிறார்கள்.
//////////////////////// 
  அபிரகாம்லிங்கன்
தன்_மகனை பயிற்றுவிக்கும்


ஆசிரியருக்கு_எழுதிய_
நெகிழ்ச்சி_தரும்_

அனைத்து மனிதர்களுமே 
நேர்மையானவர்களாக, 
உண்மையானவர்களாக
 இருக்கமாட்டார்கள் என 
அவனுக்கு சொல்லித்தாருங்கள். 
ஆனால் பகைவர்களுக்கு நடுவில்
 அன்பான நட்புக்கரம் நீட்டும் 
மனிதர்களும் உண்டென அவனுக்கு
தெரிவியுங்கள் .


பொறாமை அவன் மனதை அண்டாமல் 
கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
 எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது 
, கோழைத்தனம் என புரியவையுங்கள்.
 புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் 
வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள்
. அதே வேளையில், இயற்கையின் 
ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் 
அவனுக்குகற்றுக் கொடுங்கள்.


வானில் பறக்கும் பட்சிகளின் 
புதிர்மிகுந்த அழகையும்,
சூரிய ஒளியில் மின்னும் 
தேனீக்களின் துரிதத்தையும்
 ,பசுமையான மலை யடிவார மலர்களின்
 வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள்
 அவனுக்கு ஏமாற்றுவதைவிடவும்
 தோல்வி அடைவது எவ்வளவோ
 மேலானது என்பதை அவனுக்கு 
கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் 
தவறு என விமர்சித்தாலும்கூட, 
சுயசிந்தனை மீது அசைக்க முடியாத 
நம்பிக்கை வைக்க 
அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.


மென்மையான மனிதர்களிடம் 
மென்மையாகவும், முரட்டுக்குணம்
 கொண்டவர்களிடம் கடினமாகவும்
 அணுக அவனை தயார்படுத்துங்கள்


அனைத்து மனிதர்களின் குரலுக்கும்
 அவன் செவிசாய்க்க வேண்டும்
. என அறிவுறுத்துங்கள் .எனினும் 
உண்மை எனும் திரையில் வடிகட்டி
 நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க 
அவனுக்கு கற்றுக்கொடுங்கள் .. 
துயரமான வேளைகளில்
சிரிப்பது எப்படி என்று அவனுக்கு 
கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில்
 தவறில்லை என்றும் 
அவனுக்கு புரியவையுங்கள் ;.
 போலியான நடிப்பை கண்டால் 
எள்ளிநகையாடவும், வெற்று 
புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக 
இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.
 அவனை கனிவாக நடத்துங்கள். 
அதிக செல்லம் கொடுத்து 
உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்


சிறுமை கண்டால் கொதித்தெழும் 
துணிச்சலை 
அவனுக்கு ஊட்டுங்கள்.
 அதேவேளையில் தனது
 வலிமையை மவுனமாக 
வெளிப்படுத்தும் பொறுமையையும் 
அவனுக்கு சொல்லி கொடுங்கள். 
இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு 
சாத்தியமானதையெல்லாம் 
கற்றுக்கொடுங்கள்.
///////
பூமி-நிலா

பூமிக்கும் நிலவுக்கும்
இடையில் உள்ள தூரம்

2 லட்சத்து 38 ஆயிரத்து 86 மையில்கள்.
//////////////
மோனாலிசா
ஓவியர் லியோனார்டா டாவின்சி
 வரைந்த
உலகப் புகழ் பெற்ற ஓவியம்
 மோனாலிசா.
அப்பெண்மணி ஒரு பூ 
வியாபாரியின் மனைவி.
///////////////
இலங்கை
இலங்கையின் ஆங்கிலேயர்
ஆட்சிக் கால பெயர் சிலோன்.
அது ஸ்ரீலங்கா என்று 
பெயர் மாற்றம்
பெற்றது 1972 - ம் ஆண்டு மே 
மாதம் தான்.
/////////////////////
வானம் - கடல்
வானும் கடலும் நீல நிறமாக
 இருப்பதற்கான
காரணத்தை விளக்கியவர்
நம் நாட்டு விஞ்ஞானி சி.வி.ராமன்.
//////////////////
கிரகணங்கள்
கிரக்கணங்கள் 
தோன்றுவதற்கான
காரணத்தை முதன் முதலில்

வெளியிட்டவர் ஆரியப்பட்டா.
//////////////
இந்திய தபால்த் துறையில் 
வி.பி.பி. முறை 1877 - ம் ஆண்டும், 
மணியாடர் முறை 1880 - ம் ஆண்டும், 
அஞ்சலக சேமிப்பு முறை 1882 - லும்,
 பின் கோடு முறை 1972 - லும்
 அறிமுகமாயின
/////////////////////
உலகில் சூரிய வெளிச்சத்தை 
அதிகளவு 
பெற்றுக்கொள்ளும் நாடுகள்

காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் மறைந்திடும்
. சூரியனைச் சுற்றியே
 எல்லா உயிர்களும் தங்களின் 
செயல்பாடுகளை வகுத்துக் 
கொண்டிருக்கின்றன,
அறிவியல் கோட்பாடுகளின் படி 
இப்படி நடப்பது தான் வழக்கம்.

ஆனால் உலகின் சில நாடுகளில் 
சூரியன் மறையாமல் 24 நான்கு 
மணி நேரமும்
 வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. 
இரவு ஏழு மணி அந்தி சாயும் நேரத்தில் 
கருமை படந்து பார்த்தே பழகிய நமக்கு 
பகல் பன்னிரெண்டு மணி போல 
சுரீரென்று வெயில் அடித்தால்
 ஆச்சரியமாகத்தான் இருக்கும். 
எந்தெந்த நாடுகளில் இரவுகளில்
 சூரியன் தெரிகிறது தெரியுமா?

#நார்வே :
ஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது
 நார்வே. 
நடுஇரவு சூரியனுக்கு இந்த ஊர்
 ரொம்பவே பிரபலம். 
இங்கே இரவில் சூரியனைக் 
காணவே பல்வேறு
 சுற்றுலாப்பயணிகள் வருகை
 தருகிறார்கள். 
இங்கே இன்னொரு 
சுவாரஸ்யமான விஷயம் 
என்ன தெரியுமா 
சுமார் 100 ஆண்டுகள் 
முழுவதுமே சூரியனே தெரியாமல்
 இருட்டாகவே இருந்திருக்கிறது.

#ஃபின்லாந்து :
ஆயிரம் ஏரிகளுடன் 
இயற்கை சூழல் நிரம்பிய இடம் இது
. இங்கே கோடைக் கால ஆரம்பத்தில் 
சூரியன் உதிக்கிறது. 
அதன்பிறகு 73 நாட்கள் கழித்தே
 மறைகிறது. தொடர்ந்து 73 நாட்களும் 
சூரியனை நாம் பார்க்கமுடியும்.

#அலஸ்கா :
பனிக்கட்டிகள் நிறைந்த இடம் இது. 
மே முதல் ஜூலை வரை
 சுமார் 1440 மணி நேரங்கள்
 இங்கே பகலாகத் தான் இருக்கும்.
 இந்த காலத்தில் சூரியன் மறையாது.

#ஐஸ்லாந்து :
ஐரோப்பாவின் இரண்டாவது
 பெரிய தீவு இது.
 மே முதல் தேதியில் இருந்து 
ஜூலை கடைசி தேதி 
வரையில் இங்கே சூரியன்
 தெரிந்து கொண்டேயிருக்கும்.
 கோடைகாலங்களில் 
நடு இரவில் தான் சூரியன் மறையும் 
மீண்டும் அதிகாலை
 மூன்று மணிக்கு சூரியன் உதித்திடும்.

#கனடா:
அதிக நாட்கள் ஐஸ்கட்டி
 உறைந்திருக்கும்
 நாடுகளின் பட்டியலில் கனடா 
இரண்டாவது இடம் வகிக்கிறது. 
இங்கே கோடைக்காலங்களில்
 50 நாட்கள்
 சூரியன் மறையாமல் இருக்கும்.

#ஸ்வீடன் :
இங்கே குறிப்பிட்டுள்ள நாடுகளில்
 இங்கே கொஞ்சம் குளிர் குறைவு.
 இங்கே நடு இரவில் சூரியன் மறைந்து 
அதிகாலை 4.30 மணிக்கே சூரியன்
 உதித்து விடும். மே முதல் ஆகஸ்ட்
 வரையில் இப்படித்தான்.
//////////////////////////
 உலக அதிசயங்கள் 7

1.எகிப்தியப் பிரமிடுகள்.
2.தாஜ்மஹால்
3.கிரேண்ட் கேன்யான்
(Grand Canyon )
4.பனாமா கால்வாய்
5.எம்ப்பையர் ஸ்டேட் கட்டிடம்.
 (Empire State Building )
6. செயின்ட் பீட்டர் பேஸிலிக்கா
 (வாடிகன்)
7. சீனப் பெருஞ்சுவர்
////////////////////



 




No comments:

Post a Comment