Thursday, December 15, 2016

படிப்பு....மதிப்பு

இன்று படிப்பு என்ற படியை நீ ஏறினால்

நாளை மதிப்பு என்ற மாடியை கட்டாயம்

சென்றடையலாம்.

போதிக்கும் போது புரியாத கல்வி

உன் வாழ்க்கையை பாதிக்கும்

போதுதான் புரியும்.

உன்னைவிட்டு யார் பிரிந்தாலும்

நீ கற்ற கல்வி  என்றுமே பிரியாது..

பிச்சைபுகினும் கற்கை நன்றே.!

கல்வி ஒன்றுதான் உலகில் அசைக்க முடியாத சொத்து...