இந்தியாவில் யாருடைய வாகனத்தில் நம்பர் பிளேட் இருக்காது?
விடை: ஜனாதிபதி ( president )
(Whose vehicle in India does not have a number plate?Answer: President
citizen என்ற சொல் எந்த மொழியிலஇருந்து வந்தது ?
சிட்டிசன்" என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து
வந்த ஒரு சொல் ஆகும். சிட்டிசன்" என்ற சொல் "சிவிஸ்" என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது. சிவிஸ் என்ற லத்தீன் சொல்லுக்கு "நகரத்தின் உறுப்பினர்" அல்லது "குடிமகன்" என்று பொருள். இந்த சொல் ஆங்கிலத்தில் "citizen"என்று ஆனது
( Which language did the word citizen
come from?
The word "citizen" is a word that comes
from the Latin language.The word "citizen"
is derived from the Latin word "civis".
The Latin word "civis" means
"member of the city" or "citizen".
This word became "citizen" in English )
2026 is the Year of the Women Farmer
1)ஆசிரியை ரேவதி
(திருப்பூர்-உடுமலைப்பேட்டை
Who are the two Tamil Nadu national
1) Teacher Revathi
(Principal of Mylapore B.S. Senior Secondary
School, Chennai.)
2) Teacher Vijayalakshmi
(Teacher of Tiruppur Bharathiar Centenary
B) கிரிப்டோ கரண்சி
c) ஆர்டிஃபீஜியல் இன்டெலி இன்ட்
D) செமிகண்டக்டர் (விடை )
call "Digital Diamond"?
A) UPI -Money Transfer
B) Crypto Currency
C) Artificial Intelligence
D) Semiconductor (Answer)
N. Janaki Ramachandran
Very short tenure (only 23 days)
பெர்தா பென்ஸ் (Bertha Benz)
இவர் ஏற்றி சென்ற காரின் பெயர்
இவர், 1888 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
என்று மாற்றும் முயற்சியில் சாகும்வரை
உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் யார் ?
Answer :சங்கரலிங்கனார்
Who died on a fast unto death in an attempt
Answer :Sankaralinganar
Tyagi Sankaralinganar was an Indian
Tamil independence activist and
Gandhian of the Indian Union,
who fasted until his death in an attempt
to change the name of the Madras state
to Tamil Nadu. He was a Tamil Nadu
state activist.
தமிழ்நாடு பெயர் மாற்றம் பின்னாளில் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு 1967, ஏப்ரல் 14 அன்று
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை 'தமிழக அரசு' ஆக மாறியது. அதன் தொடர்ச்சியாக, 1968 சூலை 18இல் சென்னை மாநிலத்தை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
Who named Tamil Nadu?
The name change of Tamil Nadu was made after the Dravida Munnetra Kazhagam government led by Anna came to power and on 14 April 1967, the Fort St. George, Chennai became the 'Government of Tamil Nadu'. Following this, on 18 July 1968, a resolution was passed to rename the state of Chennai as 'Tamil Nadu'
**********
"ஒரு பைசா தமிழன்" என்ற பெயரில்
ஒரு வாராந்திரப் பத்திரிக்கையை தொடங்கியவர்?
பண்டிதர் அயோத்தி தாசர்
"ஒரு பைசா தமிழன்" என்ற வார இதழை எழுதியவர் பண்டிதர் அயோத்திதாசர் ஆவார். இந்த இதழ் சென்னை இராயப்பேட்டையில் இருந்து 1907 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதழின் நோக்கம்:
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது மதிப்புக்காகவும் இந்த இதழ் தொடங்கப்பட்டது. "ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என்று இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்" என்று அயோத்திதாசர் கூறினார்.
பெயர் மாற்றம்:
ஓராண்டு காலத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 26, 1908 முதல், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இதழின் பெயர் "ஒரு பைசா" நீக்கப்பட்டு "தமிழன்"என்று மாற்றப்பட்டது.
Who started a weekly magazine named "Oru Paisa Tamilan"? Ayothidasar
The author of the weekly magazine "Oru Paisa Tamilan" was Pandit Ayothidasar.This magazine was started from Royapettai, Chennai on June 19, 1907.
Purpose of the magazine:
This magazine was started for the rights and dignity of the oppressed people in the society. Ayothidasar said, "Those who talk lightly about not getting the oppressed for a penny, if they fully understand the Oru Paisa Tamilan, they will say that it is worth a crore of gold."
Name change:
After a year, from August 26, 1908, the name of the magazine was changed to "Tamilan" as per the request of the people.
*******
அழைக்கப்படும் சிலை எது ?
திருவள்ளுவர் சிலை
(Which statue is called the Perarivu Statue?
The Thiruvalluvar Statue in Kanyakumari
named the Perarivu Statue by the
Tamil Nadu Chief Minister (M.K. Stalin))
பெண் விவசாயிகள் ஆண்டு
2026 is the Year of the Women Farmer
என்று கொண்டாடப்படுகிறது
விடை :ஜனவரி 25
(Language War Martyrs Day
is celebrated on
Friday: January 25)
திருக்குறள் வாரம்
கொண்டாடப்படுகிறது ?
விடை டிசம்பர் கடைசி வாரம்
(In which week of the year is
Thirukkural Week celebrated?
Last week of December )
(Door-to-door distribution of ration items
to the elderly and the disabled)
(சுமார் 12 மணி நேரத்தில்
India's longest Vande Bharat Express
on 10 August 2025:
ANSWER : Ajni (Nagpur) - Pune
(881 km in about 12 hours)
விடை : வெள்ளிக்கிழமை
தலைமை நீதிபதி த.முருகேசன்
தலைமையில் 14 பேர் கொண்ட
குழு 2022-ல் அமைக்கப்பட்டது.)
formed to formulate the
State Education Policy of the
Tamil Nadu Government?
Answer: T. Murugesan
(A 14-member committee headed by
former Delhi High Court Chief Justice
T. Murugesan was formed in 2022.)
இந்த நாள் இந்திய அரசால்
விளக்கம்:
இந்த அறிவிப்பு, இந்திய அரசால்
அங்கீகரிக்கப்பட்ட முதல்
a classical language?
The date on which Tamil was
declared a classical language was
2 .நமது தேசிய கொடியை
3 .விடுதலை இந்தியாவின் முதல்
தேசியக் கொடி தமிழ் நாட்டில்
உள்ள குடியாத்தத்தில்
4.இக் கொடியைப் பண்டித
5. தற்போது இக் கொடி சென்னை
புனித ஜார்ஜ் கோட்டை
1.The length and width of the
national flag are -3:2.
2.Our national flag was designed
by "Pingali Venkaiah"
3.The first national flag of
(Vellore district) in Tamil Nadu.
4.This flag was hoisted by
5.Currently, this flag is in the
Fort St. George Museum, Chennai
உருவாக்கப்பட்ட மாவட்டம் எது?
1792 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி பிரிட்டிஷ்
as a pandemic?
Answer.: WHO declared Coronavirus
as a pandemic.
இது 1455 இல்
ஒவ்வொன்றும் 300 பக்கங்களைக்
விரைவாகவும் அச்சிட உதவியது,
இதன் மூலம் பொது மக்களுக்கு
2. முதல் பேசும் படம் - காளிதாஸ் (1931)
3. முதல் வண்ணப் படம் -
4. முதல் நாவல் -
5. முதல் செய்தித்தாள் -
*******
கீசக வதம் (KEECHAKA VADHAM) தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படம். 1918ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை, ஆர். நடராஜ முதலியார் தயாரித்து இயக்கினார்.
இப்படத்தின் அன்றைய பட்ஜெட் ₹35000 எனவும் படத்தின் வசூல் ₹50,000 எனவும் குறிப்பிடப்படுகிறது.
கோலாலம்பூர்
2.இரண்டாம் மாநாடு (1968) -
சென்னை
3.மூன்றாம் மாநாடு (1970) -
பாரிஸ்
4.நான்காம் மாநாடு(1974) -
யாழ்ப்பாணம்
5.ஐந்தாம் மாநாடு(1981)-
மதுரை
6.ஆறாம் மாநாடு(1987)-
கோலாலம்பூர்
7.ஏழாம் மாநாடு (1989) -
மொரிசியஸ்
8.எட்டாம் மாநாடு (1995)-
தஞ்சாவூர்
9.ஒன்பதாம் மாநாடு (2015)
கோலாலம்பூர்
10.பத்தாவது மாநாடு: (2019)
சிகாகோ
1.எகிப்தியப் பிரமிடுகள்.
2.தாஜ்மஹால்
3.கிரேண்ட் கேன்யான்
(Grand Canyon )
4.பனாமா கால்வாய்
5.எம்ப்பையர் ஸ்டேட் கட்டிடம்.
(Empire State Building )
6. செயின்ட் பீட்டர் பேஸிலிக்கா
(வாடிகன்)
7. சீனப் பெருஞ்சுவர்
7 - Wonders of the World
1. Egyptian Pyramids
2. Taj Mahal
3. Grand Canyon
4. Panama Canal
5. Empire State Building
6. St. Peter's Basilica
7. Great Wall of China
ஒரு பொதுவான மூல மொழியிலிருந்த
Dravidian is a family of languages
spoken in South India and Sri Lanka.
This language family includes Tamil, Telugu,
Kannada, and Malayalam.All of these
languages believed to have come from
common root language.
முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
(A) வீரமாமுனிவர்
(B) கால்டுவெல்
(C) ஈராஸ் பாதிரியார்
(D) குமரிலபட்டர்
Answer: (D) குமரிலபட்டர்
2. வேதாரண்ய புராணம் என்ற
நூலை எழுதியவர்
(A) பரஞ்சோதிமுனிவர்
(B) சேக்கிழார்
(C) வீரமாமுனிவர்
(D) மூன்றாம்நந்திவர்மன்
Answer: (A) பரஞ்சோதிமுனிவர்
3. புலவர் புகழேந்தியை ஆதரித்தவர்
(A) வரபதியாட் கொண்டார்
(B) சந்திரன்சுவர்க்கி
(C) சடையப்பவள்ளல்
(D) சீதக்காதிவள்ளல்
Answer: (B) சந்திரன்சுவர்க்கி
4. கவிவேந்தர் என அழைக்கப்படுபவர்
(A) சாலை இளந்திரையன்
(B) தேவதேவன்
(C) ஆலந்தூர் மோகனரங்கன்
(D) ஈரோடு தமிழன்பன்
Answer: (C) ஆலந்தூர் மோகனரங்கன்
5. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
(A) சடையப்ப வள்ளல்
(B) சந்திரன் சுவர்க்கி
(C) அரிமர்தன பாண்டியன்
(D) வரபதியாட் கொண்டார்
Answer: (A) சடையப்ப வள்ளல்
6. கம்பர் யாருடைய அவையில்
அவைப்புலவராக இருந்தார்?
(A) சடையப்ப வள்ளல்
(B) சந்திரன் சுவர்க்கி
(C) அரிமர்தன பாண்டியன்
(D) குலோத்துங்கச் சோழன்
Answer: (D) குலோத்துங்கச் சோழன்
7. திருக்குறளுக்கு பதின்மர் எழுதிய
உரையில் சிறந்த உரையாக யாருடைய
உரை கருதப்படுகிறது?
A) பரிமேலழகர்
B) பரிப்பெருமாள்
C) காளிங்கர்
D) பரிதி
Answer: A) பரிமேலழகர்
. பொருந்தா சொல்லை கண்டறிக
(A) திருமலையர்
(B) மல்லர்
(C) மணக்குடவர்
(D) கம்பர்
Answer: (D) கம்பர்
9. இந்திய நாட்டை மொழிகளின்
காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார்?
(A) அகத்தியலிங்கம்
(B) முஸ்தபா
(C) மு.வரதராசனார்
(D) கால்டுவெல்
Answer: (A) அகத்தியலிங்கம்
10. கீழ்கண்ட மொழிகளில் தென் திராவிட
(A) தெலுங்கு
(B) கன்னடம்
(C) இருளா
(D) தோடா
Answer: (A) தெலுங்கு
2. மிகப்பெரிய அணை - மேட்டூர் அணை
3. பழைய அணை - கல்லணை
4. மிக நீளமான ஆறு - காவிரி
5. மிக நீளமான பாலம் - பாம்பன் பாலம்
6. மிகப்பெரிய தேர் - திருவாரூர் தேர்
7.மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை
8. மிகப்பெரிய தொலைநோக்கி -
வைணு பாப்பு தொலைநோக்கி
9.முதல் அச்சிடப்பட்ட புத்தகம் -
தம்பிரான் வணக்கம் (1578)
10- முதல் தமிழ் செய்தித்தாள்
சுதேசமித்திரன்
11. முதல் கார்ப்பரேஷன் -
சென்னை (மெட்ராஸ் - 1688)
*********2. நியூ இந்தியா
-அன்னி பெசன்ட்
3. இந்தியா,விஜயா
-பாரதியார்
4. கேசரி, மராட்டா
-பால கங்காதர திலகர்
5. நேஷனல் ஹெரால்ட்
- ஜவகர்லால் நேரு
6. இண்டி பெண்டன்ட்
-மோதிலால் நேரு
7. பெங்காலி
- சுரேந்திரநாத் பானர்ஜி
8. திஹிண்டு
- சுப்பிரமணிய ஐயர்
9. அல்ஹிலால்
– அபுல்கலாம் ஆசாத்
10. நவசக்தி, தேசபக்தன்
- திரு.வி.க
11. ஞானபானு
- சுப்பிரமணிய சிவா
12. பாலபாரதி
-வ.வே.சு. ஐயர்
13. காமன் வீல்
-அன்னிபெசன்ட்
1. இராஜேந்திரப் பிரசாத் 1950-1962
2 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
1962-1967
3. ஜாகீர் உசேன் 1967 - 1969
4. வி.வி.கிரி1969 - 1969
5. முகம்மது இதயத்துல்லா 1969 -1969
6. வி வி கிரி 1969 - 1974
7. பக்ருதின் அலி அகமது 1974 - 1977
8 .பசப்பா தனப்பா ஜாட்டி 1977-1977
9 .நீலம் சஞ்சீவி ரெட்டி 1977 - 1982
10.ஜெயில் சிங்1982 - 1987
11 .ரா.வெங்கட்ராமன் 1987-1992
12 .சங்கர் தயாள் சர்மா 1992-1997
13. கே.ஆர்.நாராயணன் 1997-2002
14. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 2002 - 2007
15 .பிரதீபா பட்டீல் 2007 - 2012
16 .பிரணப் முக்கர்ஜி 2012 - 2017
17 .ராம் நாத் கோவிந்த் 2017 -2022
18.திரௌபதி முர்மு 2022 - தற்போது
1. Rajendra Prasad 1950-1962
2. Sarvapalli Radhakrishnan
1962-1967
3. Dr. Zakir Husain 1967 - 1969
4. V.V. Giri1969 - 1969
5. Muhammad Idhayatulla 1969 - 1969
6. V.V. Giri 1969 - 1974
7. Fakhruddin Ali Ahmed 1974 - 1977
8. Pasappa Thanappa Jati 1977-1977
9. Neelam Sanjeevi Reddy 1977 - 1982
10. Jail Singh1982 - 1987
11. Ra. Venkatraman 1987-1992
12. Shankar Dayal Sharma 1992-1997
13. K.R. Narayanan 1997-2002
14. A.P.J. Abdul Kalam 2002 - 2007
15. Pradeepa Patil 2007 - 2012
16. Pranab Mukherjee 2012 - 2017
17. Ram Nath Kovind 2017 -2022
18. Draupadi Murmu 2022 - Present
Send feedback
குல்சரிலால் நந்தா --- 1964 1964
லால் பகதூர் சாஸ்திரி - 1964 1966 -
குல்சரிலால் நந்தா 1966 1966
> இந்திரா காந்தி - 1966-1977
மொரார்ஜி தேசாய் - 1977-1979
சரண் சிங் --1979 1980
இந்திரா காந்தி 1980 - 1984
> ராஜீவ் காந்தி - 1984 - 1989
> விஸ்வநாத் பிரதாப் சிங் -1989-1990
சந்திர சேகர் ---
1990 1991
பி.வி.நரசிம்மராவ் - 1991-1996
அடல் பிஹாரி வாஜ்பாய் - 1996-1996
- எச்.டி.தேவேகவுடா -- 1996-1997
இந்தர் குமார் குஜ்ரால் - 1997 1998
அடல் பிஹாரி வாஜ்பாய் 1998 2004 ----
மன்மோகன் சிங் -2004-2014
நரேந்திர மோடி -2014-
……
தமிழகத்தின் சிறப்பு
* தமிழகத்தின் ஹாலந்து - திண்டுக்கள்
* முத்து நகரம் தூத்துக்குடி
* தமிழகத்தின் நுழைவு வாயில் - தூத்துக்குடி
* பருத்தி நகரம் - இராஜபாளையம்
* குட்டி ஜப்பான் - சிவகாசி [விருதுககர்]
* வியாபார நகரம் -விருதுநகர். -
* திரவ உந்து ஏவுதளம் - மகேநீதிரகிரி
* தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
- பாளையுங் கோட்டை
* தமிழ்நாடிேன் சிரபுஞ்சி - வால்பாறை
* மஞ்சள் நகரம் - ஈ.ரோடு
* தமிழகத்தின் சிலிக்கான் பள்ளதாக்கு
- சென்னை
* மாங்கனி நகரம் - சேலம்
* நெசவு பள்ளதாக்கு-
ஈரோக திருப்பூர் கோவை.
* சிமிண்ட் நகரம் - அரியலூர்
* ஏலக்காய் நகரம் -
போடிநாயக்கனூர் (தேனி)
* தமிழகத்தின் ஏதென்ஸ் - மதுரை
* குட்டி இங்கிலாந்து - தளி, ஓசூர்
* ஏழைகனின் ஊட்டி ஏற்காடு சேலம்.
* மலைகளின் இளவரசி -
கொடைக்கானல்
* மலைகளின் அரசி நீலகிரி
* தென்னிந்தியாவின் காசி
- ராமேஸ்வரம்
* தென்னாத்தியாவின் திரிவேணி
பவானி கூடுதுறை
* தமிழகத்தின் புனித பூமி - ராமநாதபுரம்
+ சரித்திரம் உறையும் பூமி - சிவகங்கை
………
பிரபலங்களும் பிறந்த இடமும்
பாரதியார் -எட்டயபுரம்
பாரதிதாசன் -பாண்டிச்சேரி
சுப்பிரமணிய சிவா -வத்தலக்குண்டு
திருப்பூர் குமரன் -சென்னிமலை
ராஜாஜி -தொரப்பள்ளி
வ.உ.சி. -ஒட்டப்பிடாரம்
ஈ.வெ.ரா. -ஈரோடு
திரு.வி.க. -திருமயம்
கவிமணி -தேரூர்
காமராசர் -விருதுநகர்
அண்ணாதுரை -காஞ்சீபுரம்
ஜீவா-பூதப்பாண்டி
கருணாநிதி -திருக்குவளை
எம்.ஜி.ஆர்.-நாவலப்பிட்டி
ஜெயயலிதாமேல்கோட்டை
அப்துல்கலாம்இராமேஸ்வரம்
******
8 - இன் சிறப்பு
காந்தி திரைப்படம் பெற்ற ஆஸ்கார்
பைசா நகரத்து மாடியின்
மனிதனின் முகத்தில் உள்ள
மனிதனின் உயரம் அவரவர்
ஆடுகளின் கால் குளம்புகள்
கோழியின்கால்விரல்கள்
T - Tact. - சாமர்த்தியம்
E - Education. -கல்வியறிவு
A - Ability. - திறமை
C - Character. நன்னடத்தை
H - Health. - ஆரோக்கியம்
E - Enthusiasm. - ஊக்கம்
R- Regularity ஒழுங்குமுறை
♦♦♦
SCHOOL
என்ற ஆறு எழுத்து
சொல்லிற்கு விளக்கம்.
S - Sincere. - உண்மை
C - Character. - நடத்தை
H - Health. - ஆரோக்கியம்
O - Obedient. - கீழ்ப்படிவு
O - Order. - ஒழுங்கு
L - Learn. - அறிவு
பயன்பாட்டில் இருந்து வரும்
பல புதிய சொற்களுக்கு
இணையான தமிழ்ச்சொற்களை
மலேசியத் தமிழ் அமைப்பு ஒன்று
வெளியிட்டிருக்கிறது.
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5. Messanger - பற்றியம்
6. Twtter - கீச்சகம்
7. Telegram - தொலைவரி
8. skype - காயலை
9. Bluetooth - ஊடலை
10. WiFi - அருகலை
11. Hotspot - பகிரலை
12. Broadband - ஆலலை
13. Online - இயங்கலை
14. Offline - முடக்கலை
15. Thumbdrive - விரலி
16. Hard disk - வன்தட்டு
17. GPS - தடங்காட்டி
18. cctv - மறைகாணி
19. OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21. 3D - முத்திரட்சி
22. 2D - இருதிரட்சி
23. Projector - ஒளிவீச்சி
24. printer - அச்சுப்பொறி
25. scanner - வருடி
26. smart phone திறன்பேசி
27. Simcard - செறிவட்டை
28. Charger - மின்னூக்கி
29. Digital - எண்மின்
30. Cyber - மின்வெளி
31. Router - திசைவி
32. Selfie - தம் படம் - சுயஉரு
33. Thumbnail - சிறுபடம்
34. Meme - போன்மி
35. Print Screen - திரைப் பிடிப்பு
36. Inket - மைவீச்சு
37. Laser - சீரொளி
******
(தம்பிரான் வணக்கம்
1578 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூலை
இது தமிழில் அச்சில் வெளிவந்த
**********
தேசிய நூலக தினமாக ஆகஸ்ட் 12
கொண்டாடப்படுகிறது.
அன்று, இந்திய நூலக அறிவியலின்
தந்தை என்று அறியப்படும்
சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன்
அவர்களின் பிறந்த நாள்.
அவரை நினைவு கூரும் வகையில்
மெயின் கேம்ப் (Mein Kampf)
இதன் ஜெர்மன் மொழி உச்சரிப்பு
தேசிய பொதுவுடமைக் கட்சியின்
கொள்கை விளக்கம் இரண்டையும்
உள்ளடக்கி அடால்ப் இட்லர்
எழுதிய புத்தகமே மெயின் கேம்ப்.
ஒரே பறவை ஆந்தை
வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட
விலங்கு மாடு
நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம்
டால்பின்
நுரையீரல் இல்லாத உயிரினம்
எறும்பு
Who wrote ‘Romeo and Juliet’?
Answer: William Shakespeare
Who is the author of the
Answer: J.K. Rowling
Which novel begins with the line
Answer: Moby-Dick
Who wrote ‘Pride and Prejudice’?
Answer: Jane Austen
Which Indian author wrote
Answer: Arundhati Roy
Who is known as the Bard of Avon?
Answer: William Shakespeare
Which book features the character
Answer: 1984 by George Orwell
Who wrote ‘The Adventures
Answer: Mark Twain
Which epic poem is attributed
Answer: The Iliad
Who wrote ‘The Jungle Book’?
Answer: Rudyard Kipling
1) Which country is known as
India
2) Where is Himalayan
Darjeeling, India
3) For how many disciplines is
6 disciplines
4) Name the tennis Player
-Rafael Nadal
5) Which Indian City has been
- Ahmadabad
6) Who wrote the famous novel
Ian Lancaster Fleming
7) Who won Oscar award
Walt Disney
8) Who established the first
Bernard Fantus
9) Who is the Indian to beat the
Shakunthala Devi
10) Which Country Hosted 2017
International Conference?
Turkey
11) Who wrote the book,
Jaswanth Singh
12) Where is the International
Hague (Netherlands)
13) What is Limnology?
Study of lakes
14) Which City in India is known
Kolkata
15) Who was the first Asian winner
Rabindranath Tagore
********
கம்பம்
பொன்னன்
ரம்பம்
பாதிமதி
சிம்மம்
நீதிபதி
கும்பம்
அன்பன்
அதிபதி
காசிவாசி
கோடுபோடு
இடுகாடு- சுடுகாடு
வீடுதேடு
கோல்மால்
பாசிஊசி
ஆல்போல்
பிம்பம்
சோலைமலை
கடைமடை
கூடைமுடை
சடுகுடு
சின்னன்- சின்னான்
மெய்யாய்-பொய்யாய்
கைலைமலை
பாரிஓரி
மன்னன்...
*-யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்குங் காணோம்....*
இந்த 26 வார்த்தைகள்..!
A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை
மனதாரப் பாராட்டுங்கள்.
B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில
அன்புச் சொற்களைச் சொல்லவும்
கூட நேரம் இல்லாதது போல்
நடந்து கொள்ளாதீர்கள்.
C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிது
படுத்தாதீர்கள். மனம் திறந்து
பேசி சுமுகமாக தீர்த்துக்
கொள்ளுங்கள்.
D - Depression
மற்றவர்கள் புரிந்து
கொள்ளவில்லையே என்று
சோர்வடையாதீர்கள்.
E - Ego
மற்றவர்களை விட உங்களை
உயர்வாக நினைத்துக் கொண்டு
கர்வப்படாதீர்கள்.
F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும்
நியாயமும் உங்கள் பக்கம்
இருந்தாலும்,
எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி
இருக்கிறதா என்று பாருங்கள்.
G - Genuineness
எந்த விஷயத்தையும் நேர்மையாகக்
கையாளுங்கள்.
H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்பு
கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள்.
நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற
தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம்.
அது கொண்டவனையே கொல்லும்.
K - Kindness
இனிய இதமான சொற்களை
மட்டுமே பயன்படுத்துங்கள்.
L - Loose Talk
சம்பந்தமில்லாமலும்
அர்த்தமில்லாமலும் பின் விளைவு
அறியாமலும் பேச வேண்டாம்.
M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்து
கொள்ளாதீர்கள்.
N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும்,
முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம்.
பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை
தவறாதீர்கள்.
O - Over Expectation
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு
வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக
ஆசைப்படாதீர்கள்.
P - Patience
சில சங்கடங்களை சகித்துத்தான்
ஆகவேண்டும் என உணருங்கள்.
Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள்.
அநேகப் பிரச்னைகளுக்குக்
காரணம், தெரியாததைப்
பேசுவதுதான் கூடுமானவரை
பேசாமலே இருந்துவிடுங்கள்.
R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும்,
தேவையில்லாத மிடுக்கையும்
காட்டாதீர்கள்.
S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என
பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே
கேட்டதை இங்கேயும்
சொல்வதை விடுங்கள்.
U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு
என்பதை மறவாதீர்கள்.
V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும்
என்று காத்திராமல் நீங்களே பேச்சை
முதலில் தொடங்குங்கள். பிரச்னை
வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின்
கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.
W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார்
மனதையும் காயப்படுத்தாமல்
இருக்கட்டும்.
X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த
வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ,
அப்படியே மற்றவர்களை
நாம் நடத்துவோம்.
Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள்.
விட்டுக் கொடுப்பவர்கள்
கெட்டுப் போவதில்லை; கெட்டுப்
போகிறவர்கள் விட்டுக்
கொடுப்பதில்லை.
Z - Zero
இவை அனைத்தையும்
கடைப் பிடித்தால் பிரச்னை என்பது
பூஜ்ஜியம் ஆகும்...
**********
No comments:
Post a Comment