Tuesday, April 4, 2023

                       திருக்குறள் - அறிவோம் 


1)முதன் முதல் அச்சிட்ட ஆண்டு  : 1812 ஆம் ஆண்டு
2) முதல் பெயர்                                       : முப்பால்
3) மொத்த குறள்கள்                               :1330
                                          (அறத்து  பால் : 380
                                          பொருட்பால்  : 700
                                         காமத்து பால் : 250)

4) மொத்தம் பயன்படுத்திய சொல்       : 14000
5) பயன் படுத்தாத ஒரே உயிர் எழுத்து  : "ஒள"
6) அதிகம் பயன்படுத்திய சொல் :  "னி" (1705)
7) இடம் பெறாத எண்                          :9 

8)நரிக்குறவர்கள் பேசும் வாக்ரிபூலி மொழியில் 

மொழி பெயர்க்கப்பட்ட  ஒரே நூல் :    திருக்குறள்


 

No comments:

Post a Comment