Saturday, September 30, 2017

தேர்தல் களம்

மக்கள் தெளிவாக இருக்கிறாரார்கள்

சென்ற பொது தேர்தலில்
இரண்டு கட்சிகளை தவிர
மற்ற எல்லா  கட்சிகளையும்
மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் ....
அவர்கள் இன்னும்
எந்திரிக்கவே இல்லை
எந்த போராட்ட கலத்திலுமே காணவில்லை
தற்போது நடந்த இடை தேர்தலில் மக்கள்
இரட்டை இலையையும்
 நிராகரித்தார்கள்
தற்போது எதிர்க்கட்சி மட்டுமே 
மக்கள்  பிரச்சனைக்கு
போராடி வருகிறது ..

மக்கள் தெளிவாக இருக்கிறாரார்கள்

No comments:

Post a Comment