Monday, October 2, 2017

மேட்டுர் அணை-வரலாறு

 மேட்டுர் அணை வரலாறு நமக்கு
அறிந்ததும் அறியாததும் :

மேட்டுர் அணை வரலாறு :
நமக்கும் நம்தலைமுறைக்கும் சம்பந்தமே
இல்லாதமண் இது என்று தெரிந்தும்
ஒருவர்தமிழகம் செழிக்கும்
 வண்ணம்பிரம்மாண்டமான
மேட்டூர் அணையை
கட்டி கொடுத்துச் சென்றுள்ளார்
 ராயல்என்ஜீனியர்  
கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
இன்றைக்கு 48 ஆயிரம் கோடி
 ரூபாய்கொட்டினால் கூட கட்ட
முடியாதபிரம்மாண்டத்தை
கொண்டுள்ள இந்த
அணையை அன்றைக்கு
 4 கோடியே 80லட்சம் ரூபாய்
திட்டத்தில் கட்டி
முடித்துள்ளனர்.

மலைக்க வைக்கும்
மாபெரும் திட்டம். யாவரும்
வியக்கும்மதி நுட்பம். மேட்டூர்
 அணையைஇதுவரை இரண்டு
 முறை மின்னல்தாக்கியது.

 இருப்பினும் அணைக்கு
எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
தமிழகத்தில் காவிரி கரையோரமாக
நிறைய நிலங்களும், விவசாயம்
செய்யக்கூடிய ஆட்களும் இருந்தும்
 போதியநீர்ப்பாசன வசதி இல்லாததால்
 விவசாயம்
சரிவர செய்ய முடியவில்லை.

 இதைஉணர்ந்த ஆங்கிலேயே அரசு
காவிரியின் குறுக்கே அணை கட்ட
முடிவு செய்து இடத்தை தேடியது.

15 ஆண்டுகள் கழித்து அன்றைய
ஆங்கிலேய அரசின் சென்னை
மாகாணகவர்னர் ஸ்டான்லி
காவிரியின்குறுக்கே அணைக்
கட்ட உத்தரவிட்டார்.

இந்த உத்திரவை போட்ட
 கவர்னர்
ஸ்டான்லியின் பெயரால்
 மேட்டூர்
அணை இப்போது ஸ்டான்லி
 நீர் தேக்கம்என்றும் அழைக்கப்படுகிது.

 இந்தஅணையில் கடல் போல
 காட்சியளிக்கும்அளவுக்கு தண்ணீர்
 தேக்கப்பட்டது.அணையை கட்டிய
பொறியாளர்டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை
மேட்டூர்அணையின் சிற்பி அன்றும்,
இன்றும்புகழப்படுகிறார்.
 இனி என்றும்புகழப்படுவார்.

இந்திய அளவிலான
பெரிய அணைகளில் ஒன்றான
 இதன் உச்சநீர் மட்ட அளவாக
 120 அடி வரை நீரைத்தேக்கலாம்.

அதன் பிறகு ஓடிவரும் நீர்
வரத்து யாவும் உபரியாக
அணைக்கட்டில் நிற்காமல்
 நிரம்பாமல்தானாகவே வெளியேறிச்
 செல்லும்அற்புதமான இயற்கையுடன்
 இணைந்த
கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும்
அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான
அமைப்புகளுக்கோ ஒருக்காலும்
ஊறுவிளைக்கமுடியாத
 தன்மைகளுடன்
அமைக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர்
அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்:
21.8.1934
அணைக் கட்ட ஆன செசலவு 4.80
கோடி.

அணையின் நீளம் 5.300 அடி

அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.

அணையின் உயரம் 214 அடி

 அணையின்அகலம் 171 அடி

 அணையின் சேமிப்பு
உயரம் 120 அடி

 அணையின் நீர்பிடிப்பு
பரப்பளவு 59.25 சசதுர மைல்
 2,71,000 ஏக்கர்
பாசன வசதி அடைகிறது.

 அணையின்
மூலம் தினமும் 240 மெகாவாட்
 மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

 சேலம்,நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை,
திருவாரூர், நாகப்பட்டனம் என
மொத்தம்11 காவிரிப் பாசனப்
 பகுதிமாவட்டங்களுக்கு
 மேட்டூர் தண்ணீர்போகிறது.

மொத்தம் 16 லட்சம் ஏக்கர்
நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அது மட்டுமல்லாமல், மேட்டூர்
அணையை நம்பி 4000 மீனவர்கள்
குடும்பங்களும் உள்ளன.

மேட்டூர்அணையிலிருந்து
 வெளியே வரும்காவேரி
அதே பெயரில் 106, கிலோமீட்டர்
 தூரம் செல்கிறது.

 இதன் கிளைநதிகளாக
 கொள்ளிடம்,
 பொன்னியாறு,கல்லணை
 கால்வாய், வெட்டாறு,
வெண்ணாறு,
குடமுருட்டி என்ற
பெயரில் பல நதிகளாக
 694 கிலோ மீட்டர்தூரம் செல்கிறது.

 இதை தாண்டி, 1904
கிலோ மீட்டர்தூரத்துக்கு
வாய்கால்
மூலம் பாசன வசதியை
கொடுக்கிறது.

இப்படி தமிழகத்தை
நெற்களஞ்சியமாக்கும்
வகையிலும்,பல்வேறு மாவட்ட
மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும்
,கிட்டத்தட்ட பத்து
ஆண்டுகள் தன் மண்,மக்கள்,
உறவு மறந்தும், உணவும்தூக்கமும்
துறந்தும் மேட்டூர் அணை
என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து
கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்
லீஸ், 

/////////////////////////////////////

No comments:

Post a Comment