தந்தை பெரியார் - முக்கிய வினா விடைகள்
1. ஈ.வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற
பட்டம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
விடை: 1938 (சென்னையில் நடைபெற்ற
பெண்கள் மாநாட்டில் நீலாம்பிகை அம்மையார் உள்ளிட்டோரால் வழங்கப்பட்டது)
2. பெரியார் "சுயமரியாதை
" (Self-Respect Movement)
எந்த ஆண்டு தொடங்கினார்?
: 1925
3. "வைக்கம் வீரர்" என்று
அழைக்கப்படுபவர் யார்?
விடை: தந்தை பெரியார் (1924-இல்
கேரளாவின் வைக்கம் எனும்
இடத்தில் ஆலய நுழைவுப்
போராட்டத்தை முன்னெடுத்தார்)
4. பெரியார் நடத்திய இதழ்களில்
காலத்தால் முற்பட்டது
(முதலில் தொடங்கப்பட்டது) எது?
விடை: குடியரசு (1925, மே 2)
5. பெரியார் எந்தப் புனைப்பெயரில்
'குடியரசு' இதழில் கட்டுரைகளை எழுதினார்?
விடை: சித்திரபுத்திரன்
6. பெரியார் "நீதிக்கட்சி"யின்
தலைவராகப் பொறுப்பேற்ற ஆண்டு எது?
விடை: 1938 (சிறையில் இருந்தபோதே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்)
7. நீதிக்கட்சி "திராவிடர் கழகம்"
(DK) எனப் பெயர் மாற்றம்
செய்யப்பட்ட மாநாடு எது?
விடை: 1944- சேலம் மாநாடு
(அண்ணாவின் தீர்மானப்படி பெயர்
மாற்றப்பட்டது)
8. பெரியார் எந்த ஆண்டு இந்திய
தேசிய காங்கிரஸில் இருந்து விலகினார்?
விடை: 1925 (காஞ்சிபுரம் மாநாட்டில்
வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை
நிராகரிக்கப்பட்டதால்)
9. பெரியார் ஆங்கிலத்தில் நடத்திய
இதழின் பெயர் என்ன?
விடை: ரிவோல்ட் (Revolt)
10. பெரியார் ஈரோடு நகராட்சியின்
தலைவராகப் பதவி வகித்த காலம் எது?
: 1918-1919
***********************************
No comments:
Post a Comment