Tuesday, July 18, 2017

தெரிந்து கொள்வோம் 2

பொது அறிவுத் தகவல்கள்!

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.
Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!
எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.
கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.
‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .
ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.
பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.
‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.
இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.
தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.
இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.
உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.
DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!
1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.
உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.
இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.
உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.
ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.
அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.
ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’
காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’
டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.
Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.
இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.
விலாடிமிர் இலியச் லெனின் என்பது லெனினின் இயற்பெயர்.
சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.
ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.
டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.
ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.
நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.
1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம்ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.
டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.
ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.
நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
இந்தியாவின் முதல் வைசிராய் கானிங் பிரபு.
அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா.
அங்கோலா நாட்டு நாணயத்தின் பெயர் குவான்சா.
பூமியின் விட்டம் 12 ஆயிரத்து 754 கிலோமீட்டர்கள்.
இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவின் முதல் தலைவர் விக்ரம் சாராபாய்.
* வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் வல்லுநரால் 1781-ல் யுரேனஸ் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
* யுரேனசுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருப்பதைப் போல 19 மடங்கு
• மிகப் பெரிய பறவைகள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஈமு பறவையை ஆஸ்திரேலியாவில் மாடு மேய்க்கப் பழக்குகின்றனர்.
• இமயமலைப் பகுதிகளில் காணப்படும் கல்தூரா என்ற பறவை மிக இனிமையான குரலையுடையது. மலைப் பகுதி மக்களுக்கு இப்பறவையின் குரலைக் கேட்பது ஓர் இனிமையான அனுபவம். ஆரம்பத்தில் முதன்முதலாய் விசிலடிக்கத் துவங்கும் ஒரு சின்னப் பையனைப் போல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மிக அருமையாக விசிலடிக்கும்.
• பூநாரை என்ற பறவை இனத்தில் ஆண் பறவையும் குஞ்சுகளுக்குப் பால் ஊட்டுகிறது. இப்பாலில் புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் அதிகமாக இருப்பதால் புழு பூச்சிகள், மீன்களைச் சாப்பிடாமலேயே குஞ்சுகள் நல்ல ஆரோக்கியத்தோடு வளர்கின்றன.
• அதிக இறகுகள் உள்ள பறவை அன்னப் பறவையாகும். பொதுவாக அன்னப் பறவைகளுக்கு 25,216 இறகுகள் உண்டு.
இந்தியா வசம் உள்ள அக்னி ஏவுகணை 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று எதிரியின் இலக்கை தாக்கக் கூடியது.
* இந்திய கடற்படை வசம் உள்ள நீர்மூழ்கி மற்றும் விமானம் தாங்கி கப்பலின் பெயர் ஐ.என்.எஸ்.அரிகன்ட், அட்மிரல் கோர் ஸ்கோப்
* பசிபிக் கடலில் கண்டறிந்த அரிய வகை திமிங்கலத்தின் பெயர் ஸ்பேடு டூத்டு பீக்டு வேல்.
* ஆராய்ச்சியாளர்களால் தக்காளி பழத்தின் ஜீன் அமைப்பு முற்றிலுமாக வரிசைப் படுத்தப்பட்டுவிட்டது.
* இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் உயிரினம் கிரேட் இன்டியன் பஸ்டர்டு எனும் பறவையினம்.
* இந்தியாவின் முதன்மையான மிகப்பெரிய அணுக்கரு ஆற்றல் ஆராய்ச்சி மையம் மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும்.
* பரப்பளவின் அடிப்படையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவின் பெரிய மாநிலம் ‘மத்தியப்பிரதேசம் ஆகும்.
* இந்திய அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருது ‘பாரத ரத்னா’ என்ற விருதாகும்.
* வெப்பம் உமிழாமல் வெளிச்சம் தரும் உயிரினம் ‘மின்மினிப்பூச்சி’ ஆகும்.
* புரதத்தை செரிமானம் செய்ய உதவும் பொருள் ‘பெப்ஸின்’ என்பதாகும்.
* இந்திய தேசிய மகாகவி என்றழைக்கப்படுபவர் ‘ரவீந்திரநாத் தாகூர்’.
* இந்தியாவில் முதல் சென்சஸ் 1911-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
* நீரூக்கு அடியில் இருக்கும் மணலை அளக்க ஹைட்ரோஃபோன் என்ற கருவி பயன்படுகிறது.
* அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் ஆவார்.
 ++++++ 

1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
சாணக்கியர்
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
நைல் நதிக்கரையில்
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
பிராமி,
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6 கி.மீ
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
அட்லாண்டிக் கடல்
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
காரியம் , களிமண், மரக்கூழ்
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
70 ஆயிரம் வகைகள்
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
அலகாபாத்
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
பாலைவனத்தில்
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
கேரளா.
11.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
வாசுகி
12.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
விழுப்புரம்
13.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
லிட்டில்பாய்
14.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
காபூல்
15.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
தியாகம்
16.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
கிரான்ஸ்டட்
17.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
நாங்கிங்
18.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
தைராக்ஸின்
19.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
பங்காளதேஷ்
20.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
கே.ஆர்.நாராயணன்
 தேசியக்கொடி இல்லாத நாடு எது?
விடை
:மசிடோனியா

 //////////////////


பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள தூரம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 86 மையில்கள்.

ஓவியர் லியோனார்டா டாவின்சி வரைந்த உலகப் புகழ் பெற்ற ஓவியம் மோனாலிசா. அப்பெண்மணி ஒரு பூ வியாபாரியின் மனைவி.
இலங்கையின் ஆங்கிலேயர் ஆட்சிக் கால பெயர் சிலோன். அது ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் பெற்றது 1972 - ம் ஆண்டு மே மாதம் தான்.
வானும் கடலும் நீல நிறமாக இருப்பதற்கான காரணத்தை விளக்கியவர் நம் நாட்டு விஞ்ஞானி சி.வி.ராமன்.
கிரக்கணங்கள் தோன்றுவதற்கான காரணத்தை முதன் முதலில் வெளியிட்டவர் ஆரியப்பட்டா.
இந்திய தபால்த் துறையில் வி.பி.பி. முறை 1877 - ம் ஆண்டும், மணியாடர் முறை 1880 - ம் ஆண்டும், அஞ்சலக சேமிப்பு முறை 1882 - லும், பின் கோடு முறை 1972 - லும் அறிமுகமாயின.
 ///////////
 இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - வின்ட் ஸர்ப்

  கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்

 விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

  விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

சி++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்

MS-Dos எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிப் பாட்டர்ஸன்

ஆப்பிள் கணினியை துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்

 CD என்ற குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்

Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம் தான் VIRUS

Commonly operated machine purposely used for trade and Engineering research என்பதன் சுருக்கம் தான் COMPUTER

கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - டக்ளஸ் எங்கல்பர்ட்

 Uniform Resource Location என்பதன் சுருக்கம் தான் URL முகவரியாகும்

இங்கிலாந்தில் வெளியிடப்படும் தபால் தலைகளில் அந்நாட்டின் பெயர் பொறிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் அதிக தடவை பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய்.
வரலாற்றில் 38 நிமிடமே நீடித்த மிகச்சிறிய போர் 1896-ம் ஆண்டு பிரிட்டன் - சான்சிபார் இடையே நடந்தது.
முதன் முதலில் சூரியகிரகணம் பதிவு செய்யப்பட்டது.கி.மு. 721 -ல் பாபிலோனாவில்.
உலகில் முதன் முதலில் வேலை வாய்ப்பு அலுவலகங்களைத் தொடங்கிய நாடு அமெரிக்கா.


நெல்சன் மண்டேலா 27 வருடங்களாக சிறை வைக்கப்பட்ட இடம் ரோபன் தீவு.
அமெரிக்க அதிபராக ஒரே ஒரு நாள் பதவியில் இருந்தவர் டேவிட் ரைஸ் அட்கின்சன்.
இந்தியாவில் ரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது வங்காள பெரும் பஞ்சத்தின் போது.
இந்தியாவைப் போல தாமரையை தேசிய மலராக கொண்ட நாடு எகிப்து.
உலகில் அதிக அளவு மீன் பிடிக்கும் நாடு ஜப்பான்.
குங்குமப்பூ ஈராக் நாட்டில் தான் அதிக அளவு விளைகிறது.
இந்தியாவில் ரயில் பாதைகளே இல்லாத மாநிலம் மணிப்பூர்.
கரடி பின்னோக்கி மரம் ஏறும் திறன் படைத்தது.
செவ்வாய் கிரகத்தில் வானம் ஆரஞ்சு நிரமாக இருக்கும்.
மாவீரன் அலெக்சாண்டர் மிகவும் குள்ளம். அவருக்கு ஒரு கண்ணின் நிறம் கறுப்பு. மறு கண்ணின் நிறம் நீலம்.

சுவிச்சர்லாந்து நாட்டின் மரணதண்டனை கிடையாது. 

 பள்ளிக் குழந்தைகளுக்கான நர்சரி பாடல்களை உலகிலேயே முதல் முறையகத் தொகுத்தவர் ’தாமஸ் பிளிட்’ என்பவர் ஆவார்.
விலங்குகளில் ஊமையானது ஒட்டகச்சிவிங்கி ஆகும். இதனால் சாதாரண ஒலியைக் கூட எழுப்பமுடியாது.
முள்ளம் பன்றியின் முதுகில் உள்ள முட்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் ஆகும்.
பெருக்கலுக்கு ‘x’ என்ற குறியை முதன் முதலில் ‘ஆதிரட்’ என்ற மதகுரு பயன்படுத்தினார்.


ஞாயிற்றுக்கிழமையை முதன் முதலில் விடுமுறை நாளாக அறிவித்த ரோமானிய சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன்.

பூமியின் நிலப்பரப்பில் இருப்பது போல கடலுக்குள்ளும் எரிமலைகள் உள்ளன. அவை வெடித்தால் பெரிய அலைகள் ஏற்ப்பட்டு கடற்கரை ஒரத்தில் உள்ள இடங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.



 இங்கிலாந்தை ஆண்ட மன்னர்களுள் ஒருவரான முதலாம் ஜார்ஜ் மன்னருக்கு ஆட்சி மொழியான ஆங்கிலம் பேசத் தெரியாது.
 

இணையற்ற வீரராக இத்தாலியை வென்ற மாவீரன் நெப்போலியனுக்கு பூனை என்றால் மிகவும் பயம்

No comments:

Post a Comment