Sunday, July 16, 2017

அஷ்டமி நவமியில் தொட்டது துலங்காது..ஏன் ????

மருவுதலும் மக்களின் மடத்தனமும்

அஷ்டமி நவமியில் தொட்டது துலங்காது என்பது இப்போது வழங்கப்படும் பழமொழி? உண்மையில் அது அஷ்டமி நவமி துஷ்டருக்கு துலங்காது ... என்பதே... இந்த பழமொழியே மேற்சொன்னவாறு மருவி வழக்கத்தில் உள்ளது.... இதன் அர்த்தம்தான் என்ன? உண்மையில் அஷ்டமி அன்று கிருஸ்ணனும் நவமி அன்று இராமனும் தோன்றி துஷ்டர்களை (கம்சன், இராவணன் முறையே) அளித்ததால்(புராணங்களின் படி ) அன்று துஷ்டருக்கு துலங்காது

No comments:

Post a Comment