Thursday, October 3, 2024

சிந்திக்க -2025

 சிந்திக்க -2025

எப்படி  முடியும் என்பதற்கும்
எப்படி முடியாது என்பதற்கும்
உள்ள தூரமே துணிச்சல்

 இன்று நீ படிக்கும் புத்தகங்களே
 நீ
உட்காரும் நாற்காலியை முடிவு செய்கிறது

எழுதும்போது #கூர்மையாய்  எழுதுங்கள்பேசுகையில்              #ஆழமாய்பேசுங்கள்... கேட்கும்போது பணிவாய்                  #கேளுங்கள்...யோசிக்கும்  போது #தெளிவாய் யோசியுங்கள்...

அலமாரியில் இறந்த உடல் ஒன்று இருந்தது அவன் பெயர் புத்தகம் என்று தெரிய வந்தது விசாரணையில் கொலையாளி மொபைல் என்று தெரியவந்தது..!

 துணிச்சலுடன் #செயல்பட எப்போது முடிவு #எடுக்கிறோமோ, அப்போதே வாழ்க்கையில் #பாதி அபாயத்தை கடந்துவிட்டோம் என்பது #உறுதி

   பேனா தவறாக எழுதியதற்காக  யாரும் ஒருபோதும்   பேனாவை உடைப்பதில்லை...அப்பாவி காகிதத்தைத் தானே  கிழித்தெறிகிறோம்...! அப்படித்தான் சில நல்மனிதர்களையும்!!!

  மனைவிக்கு  நேரம் #ஒதுக்குங்கள். இல்லையெனில் #சண்டைகளுக்கு நேரம்ஒதுக்க வேண்டி #வரும்.!!

பத்து தலைமுறையின் ஏழ்மையை 

ஒரே தலை முறையிலே மாற்றும்

 வல்லமை கொண்ட

 ஒரே ஆயுதம் "படிப்பு"

************************** 

கலவரம் ஏற்படுத்த 

ஒரு ரவுடி போதும

அமைதியும் நல்லிணக்கமும்

 ஏற்படத்தான் தலைவன் தேவை

**************************

Google உள்ளே feed 

பண்ணியதைதான் தரும்

பெரியவங்க feel 

பண்ணியதையும் 

நமக்கு தருவாங்க

********************** 

பத்து தலைமுறையின்

 ஏழ்மையை, ஒற்றை

தலைமுறையிலேயே  மாற்றும் 

வல்லமை கொண்டது 

படிப்பு மட்டுமே...

************************** 

 வாழ்க்கை எதிர்மறைகளைக்

 கொண்டது. பிச்சைக்காரன் 

அமைதியுடன் பாதுகாப்பற்று

 உறங்குவான்

      பாதுகாப்புடன் இருப்பான் ஆனால்

 அமைதியாக உறங்க மாட்டான்.

****      

சூதாட்டம் - ஜாதகம்  இந்த இரண்டையும் 

 நம்பி  நடந்தவன் எவனும் பணக்காரன் 

ஆனது இல்லை இந்த இரண்டையும் நடத்துபவன் 

 #ஏழை ஆனது  இல்லை. முட்டாள்களே 

வாடிக்கையாளர்கள்  அதனால் அவனுக்கு  

கவலையில்லை

************************ 

பணம் #உழைத்து வாழ்பவர்களிடம்

 பேசி விட்டு #சென்று விடுகிறது..

      #பிறர் உழைப்பில் வாழ்பவர்களிடம்

  ஏசி போட்டு #தங்கி விடுகிறது!

******************* 

இன்றைய உண்மைகள்..

 ********************

பக்கத்து வீட்டிலிருப்பவர்களிடம் 

முகங் கொடுத்து பேசுவதில்லை.. 

பக்கத்து கிரகத்தில் மனிதன்

 வாழ வாய்ப்பிருக்கா எனஆராய்ச்சி..

மருத்துவத் துறையில்  மாபெரும் வளர்ச்சி..

 நோயாளிகளின எண்ணிக்கையோ 

நாளுக்கு நாள் அதிகம்...

***************** 

பட்டப் படிப்புகள் அதிகம்...

பொது அறிவு குறைவு...

கை நிறைய சம்பளம்..

மனசு நிறைய நிம்மதி இல்லை..

 வாய் நிறைய சிரிப்பில்லை..

 **************

சாராயம் நிறைந்து கிடக்கு...

 குடிநீர் குறைந்து கொண்டே இருக்கு.

.முகநூல் நண்பர்கள் அதிகம்.. முகம் 

தெரிந்த நண்பர்களோ குறைவு

**************** 

 கடவுள் எங்கே நம்மை பார்க்கப் போகிறார் 

என நினைத்து #தவுறுகள் பல செய்து பின்பு  

முதுமையில் #மருத்துவமனையில் 

அனுமதிக்கப்பட்ட போது..  அங்கே 

எழுதப்பட்டிருந்தது " ICU"

*********************** 

 "இயற்கை"க்கு எல்லாமே ஒன்னுதா நமக்கு

 வேண்டுமானால் லியனார்டோ டாவின்சி

 ஸ்பெஷலாக இருக்கலாம். நியூட்டன்

 ஸ்பெஷலாக இருக்கலாம் காந்தி ஸ்பெஷலாக 

இருக்கலாம். ஆனால் இயற்கைக்கு X ஆக

 இருந்தால் என்னY ஆக இருந்தால் என்ன? 

எல்லாம் ஒன்றுதான் இயற்கையின் முன்பு, 

ஷேக்ஸ்பியரும் ஒன்றுதான், செல்லத்துரையும்

 ஒன்றுதான்.
****************

 பயத்தை விட கொடிய வைரஸ் ஏதுமில்லை
தைரியத்தை விட பெரிய தடுப்பூசி ஏதுமில்லை

******

நண்பன்
நூறு மருத்துவர்கள் செய்யமுடியாத சிகிச்சையை
ஒரு நண்பன் தருவான் ஆறுதல் நட்பு என்பது 

மின்விசிறியல்ல இயற்கை காற்று அதற்கு 

மின்தடை வராது.உலகின் அதிபதியாக இருப்பினும்

 ஒரு நண்பன் இல்லாவிட்டால் அவன் ஏழை தான். 

************ 

 டீன்ஏஜைத் தாண்டும் போதும்  டிரையினேஜைத்

தாண்டும போதும் ரொமப உஷாரா இருக்கனும்   இல்லைன்னா வாழ்க்கை நாறிடும்  ******** 

நமக்கு #தேவையானதை, தேடுவதை காட்டிலும்,
முக்கியமானது,#எதுவென்றால்,
தேவையில்லாதது,எதுவென்று #அறிந்து,
அதனை முதலில்,#தொலைத்து விட்டு,
தேடுவது தான்,#வெற்றிக்கான முதல்படி.

*********** 

 எந்த ஒரு #காயத்திற்கும் நண்பன் #மருந்தாவான் ஆனால் நண்பன் #ஏற்படுத்தும் காயத்திற்கு  மருந்தே #இல்லை

 ***************

 

 

No comments:

Post a Comment