சிந்திக்க -2025
எப்படி முடியும் என்பதற்கும்
எப்படி முடியாது என்பதற்கும்
உள்ள தூரமே துணிச்சல்
இன்று நீ படிக்கும் புத்தகங்களே
நீ உட்காரும் நாற்காலியை முடிவு செய்கிறது
கேட்கும்போது பணிவாய் #கேளுங்கள்...யோசிக்கும் போது #தெளிவாய் யோசியுங்கள்...
அலமாரியில் இறந்த உடல் ஒன்று இருந்தது அவன் பெயர் புத்தகம் என்று தெரிய வந்தது விசாரணையில் கொலையாளி மொபைல் என்று தெரியவந்தது..!
துணிச்சலுடன் #செயல்பட எப்போது முடிவு #எடுக்கிறோமோ, அப்போதே வாழ்க்கையில் #பாதி அபாயத்தை கடந்துவிட்டோம் என்பது #உறுதி
பேனா தவறாக எழுதியதற்காக யாரும் ஒருபோதும் பேனாவை உடைப்பதில்லை...அப்பாவி காகிதத்தைத் தானே கிழித்தெறிகிறோம்...! அப்படித்தான் சில நல்மனிதர்களையும்!!!
மனைவிக்கு நேரம் #ஒதுக்குங்கள். இல்லையெனில் #சண்டைகளுக்கு நேரம்ஒதுக்க வேண்டி #வரும்.!!
பத்து தலைமுறையின் ஏழ்மையை
ஒரே தலை முறையிலே மாற்றும்
வல்லமை கொண்ட
ஒரே ஆயுதம் "படிப்பு"
**************************
கலவரம் ஏற்படுத்த
ஒரு ரவுடி போதும
அமைதியும் நல்லிணக்கமும்
ஏற்படத்தான் தலைவன் தேவை
**************************
Google உள்ளே feed
பண்ணியதைதான் தரும்
பெரியவங்க feel
பண்ணியதையும்
நமக்கு தருவாங்க
**********************
பத்து தலைமுறையின்
ஏழ்மையை, ஒற்றை
தலைமுறையிலேயே மாற்றும்
வல்லமை கொண்டது
படிப்பு மட்டுமே...
**************************
வாழ்க்கை எதிர்மறைகளைக்
கொண்டது. பிச்சைக்காரன்
அமைதியுடன் பாதுகாப்பற்று
உறங்குவான்
பாதுகாப்புடன் இருப்பான் ஆனால்
அமைதியாக உறங்க மாட்டான்.
****
சூதாட்டம் - ஜாதகம் இந்த இரண்டையும்
நம்பி நடந்தவன் எவனும் பணக்காரன்ஆனது இல்லை இந்த இரண்டையும் நடத்துபவன் #ஏழை ஆனது இல்லை. முட்டாள்களே வாடிக்கையாளர்கள் அதனால் அவனுக்கு கவலையில்லை
************************
பணம் #உழைத்து வாழ்பவர்களிடம்
பேசி விட்டு #சென்று விடுகிறது..
#பிறர் உழைப்பில் வாழ்பவர்களிடம்
ஏசி போட்டு #தங்கி விடுகிறது!
*******************
இன்றைய உண்மைகள்..
********************
பக்கத்து வீட்டிலிருப்பவர்களிடம்
முகங் கொடுத்து பேசுவதில்லை..
பக்கத்து கிரகத்தில் மனிதன்
வாழ வாய்ப்பிருக்கா எனஆராய்ச்சி..
மருத்துவத் துறையில் மாபெரும் வளர்ச்சி.. நோயாளிகளின்
எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகம்...
*****************
பட்டப் படிப்புகள் அதிகம்...
பொது அறிவு குறைவு...
கை நிறைய சம்பளம்..
மனசு நிறைய நிம்மதி இல்லை..
வாய் நிறைய சிரிப்பில்லை..
**************
சாராயம் நிறைந்து கிடக்கு...
குடிநீர் குறைந்து கொண்டே இருக்கு..முகநூல் நண்பர்கள் அதிகம்.. முகம் தெரிந்த நண்பர்களோ குறைவு
****************
கடவுள் எங்கே நம்மை பார்க்கப் போகிறார் என நினைத்து #தவுறுகள் பல செய்து பின்பு முதுமையில் #மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது.. அங்கே எழுதப்பட்டிருந்தது " ICU"
***********************
No comments:
Post a Comment