Wednesday, October 7, 2020

ரகசியத்தை அந்த #இயற்கை வைத்துள்ளது

       உண்ணும்உணவினால் தான்,

மனிதன் உயிர் வாழ்கிறான் 

எனில்,இந்த உலகில் 

எந்த மனிதனும்

#மரணமடைய கூடாது.


சுவாசிக்கும் காற்றால் தான்

, மனிதன் உயிர் வாழ்கிறான் 

எனில்,சுவாசிக்கும் எந்த மனிதனும்

#மரணமடைய கூடாது.


மனிதன் உயிர் வாழவும்,

மரணமடையவும்

ஏதோ ஒரு ரகசியத்தை

அந்த #இயற்கை வைத்துள்ளது



No comments:

Post a Comment