Thursday, April 4, 2019

Thoughts 2019..

முடியாது என்ற சொல்லை 
வேண்டிய இடங்களில் முடியாது 
என்று உடனே சொல்லி விடுங்கள்,,, 
இது பல பிரச்சினைகளை
 'ஆரம்பத்திலே தீர்த்துவிடும்..
............
- புன்னகை முகவரி உங்களிடம்
 இருந்தால். நண்பர்கள் என்ற 
கடிதம்.... உங்களுக்கு 
வந்துகொண்டே - இருக்கும்...
....  .......
குழந்தை'மைதானத்தில்
விடியாடினால்ஆடை மட்டும்
மண்ணாகும்.
குழந்தை மொபைலில்
'விளையாடினால்
'குழந்தையே மண்ணாகும்...
...........
நாம வாழ்க்கைல எதாச்சும் 
சாதிக்கனும்னு நினைக்கும்
 போதுதான் கடவுள் நமக்கு
 'காதலியோ, மனைவியோ
 கொடுத்து சோதிச்சுடுராறு '-
 'முதல்ல இதை 
சமாளி மகனேனு..!
............
முட்டை வெளியிலிருந்து
 உடைக்கப்பட்டால் 
ஒரு வாழ்க்கை 
முடிவடைகின்றது.
அதே முட்டை உள்ளிருந்து 
உடைக்கப்பட்டால் 
ஒரு வாழ்க்கை 
ஆரம்பமாகின்றது.
///////////////
வெற்றியின் இரகசியம்
எப்பொழுதும் உங்களுக்குள்
தான் இருக்கின்றது. 
வீணாக வெளியில் 
தேடி அலையாதீர்கள்..!     
..............
எத்தனை ஆயுதங்கள்
இருந்தாலும்..  
ஒரு நாட்டின்
 'பலமான ஆயுதம் ' 
ஏர் கலப்பை தான்..
..........
உயிருள்ள உறவினர்களில்
 யார் முக்கியம் என்பதை.....
உயிரற்ற பணமே 
முடிவு செய்கிறது...!
....,.....
கண்களை திறந்துபார் 
அனைவரும் தெரிவார்கள், 
கண்களை மூடிப்பார் 
உனக்கு பிடித்தவர்கள் 
மட்டும் தெரிவார்கள் .
................
ஒரு சதவீத சிந்தனையும்
,தொண்ணூற் றொன்பது
 சதவீத உழைப்பும் 
சேர்ந்ததுதான் வெற்றி.             
------தாமஸ் ஆல்வா எடிசன்
..............
Old is Gold ??????
நாம் நேற்று கட்டிய 
பள்ளிகூடங்கள்
எல்லாம் இன்று
விரிசல் விழும் நிலையில் 
இருக்க…
ஷி-ஹூவாங்-டி
என்பரின் ஆட்சி காலத்தில்
சீன பெருஞ்சுவர் 
கி.மு 200களில் கட்டப்பட்டது.
.............
எல்லா கடவுள்களும் ,
ஒன்றுதான் என்பதல்ல 
 எல்லோருக்கும்
ஒரே கடவுள் என்பதே உண்மை!
........
உன்னை மதிப்பவரிடம்
தாழ்ந்து பேசணும்...!
உன்னை மிதிப்பவரிடம்
வாழ்ந்து பேசணும்...!
.............
#வாழ்க்கை ...
கால்பந்து விளையாட்டு போல!
நீங்கள்
ஒரு கோல் அடிப்பதற்கு,
10-பேர் உதவவும்,
 11-பேர் எதிர்க்கவும்தான்
 செய்வார்கள்..
............
கிராமத்தான் ஒருத்தன்
ராமராஜன் மாதிரி டவுசரோட
 'சுத்துனா "அவன் பட்டிகாட்டான்"னு 
கேலி பண்றானுங்க.
10 வருஷம் வெளிநாடு
போயிட்டு வந்தவன் டவுசரோட
 சுத்துனா "அவரு NRI "ன்னு
 பெருமையா சொல்றானுங்க.
ஒரு டவுசரில் தான்
 எத்தனை ஏற்றத்தாழ்வு..!
............
எந்த ஒரு மனிதனின் உழைப்பும்
 "பணமாகும்". "உழவனுடைய" உழைப்பு
 மட்டுமே மனிதனுக்கு "உணவாகும்"!!...
..........
'நீ குற்றம் செய்யும் போது
 கடவுள் உன்னை பார்க்கிறார்
 தண்டனை பெறும் போது 
கடவுளை நீ   பார்க்கிறாய் ?
..........
மனுசனுக்கு வாழ்க்கைல -
 ரெண்டே பிரச்சனைதான் -
 இருப்பவனுக்கு #சொத்து  
பிரச்சனை!
 * இல்லாதவனுக்கு #சோத்து 
 பிரச்சனை !
...........
நாம கழட்டி விட்டுட்டு
 போனாலும் ..
நமக்காக #வைட் பண்றது
நம்ம செருப்பு மட்டும்தான்...
.............
சிகரெட் புகையை உள்ளே 
இழுக்கும் பொழுது உனக்கான  
#பாச கயிறு வெளியே
 வீசப்படுகிறது!
..........
தலை குனிந்து படித்தால் 
தலை நிமிர செய்வது புத்தகம் 
மட்டுமல்ல
தலை குனிந்து விதை விதைத்தாலும்
 தலை நிமிர செய்யும் மரங்கள்
.............
'எந்தப் பிழையை நீ 
எங்கே கண்டாலும் அது 
உன்னிடம் இருந்தால் 
திருத்திக்கொள்
...........
பிணமாக வாழ்கிறேன்
 'என் உயிர் உன்னிடம் இருப்பதால்..
 'சாகவும் முடியவில்லை
 'உன் உயிர் என்னிடம் இருப்பதால்..
...........
ஒரு கோழையின் மனைவியாய்
 இருப்பதை விட, 
ஒரு வீரனின் விதவையாக 
இருப்பதே சிறந்தது.                   
 ----டோலோரெஸ்.
...........
எதற்காகவும்
அவசரப்படாதீர்கள்..
நேரம் வரும்போது
தானாகவே
அது நடந்தேறும்.. - புத்தர்
..............
#முடியும் வரை
முயற்சி செய்....
உன்னால் #முடியும்
வரை #அல்ல,
#நீ
நினைத்தது
#முடியும் வரை....
...........
கிடைத்தது ஏல்லாம்
 *லக்கு * கிடைக்காதது 
எல்லாம் *இலக்கு"
..........
ஒருவருக்கு உதவுவதன் மூலம்
 இவ்உலகை உன்னால் மாற்றி 
விட முடியாது... ஆனால் 
ஒருவருக்கு உதவுவதன் மூலம் 
அவருடைய உலகத்தை
 உன்னால் மாற்ற முடியும்...
...........
எங்கயோ இருக்கிற "எதிரி"
 "சரியா" இடம் பார்த்து 
அடிக்கிறான்னா .! 
தொடுற தூரத்தில்.
 "துரோகி" இருக்கான்னு 
அர்த்த ம்..!
..........
'ஆகாயத்திற்குச் சென்றாலும்
, 'நடுக்கடலுக்குச் சென்றாலும்
, மலையின் இடுக்கில்
 'மறைந்துகொண்டாலும், 
எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும்
 'தீயசெயல்களைச் செய்தவர்
 அதன் விளைவுகளிலிருந்து
 தப்பவே முடியாது.
............
ஒரு மனிதன் தன் 'பிள்ளைகளுக்குச்
 'செல்வத்தைச் சேர்த்து 'வைப்பதைவிட,
 உழைக்கும் 'பழக்கத்தைக் கற்றுக் 
கொடுப்பது, 
அவர்களுக்கு வாழ்க்கையில் 
வெற்றியைத் தேடித் தரும்.
.........
சொர்க்கத்தை போற்ற 
வேண்டுமானால்,
பதினைந்து நிமிடமாவது,
நரக அனுபவம் தேவை.                                         
..........
உலகம் உன்னை அறிவதை 
விட,உன்னை உலகிற்கு 
அறிமுகம் செய்துகொள் !!!
.........
பிரச்சினைய பார்த்து
 '#பீல்' பன்றவனை விட,....
'#டீல்' 
பன்றவன்தான் 
வாழ்க்கையில 
ஜெயிக்கிறான்...
.........
மனிதனைப்  படைத்தது
{ஒரு வேளை}
கடவுளாக  இருக்கலாம்...
கடவுளுக்கு  
ஒவ்வொரு  
வேளையும்
எதைப்  படைப்பது  
என
தீர்மானித்தவன்  
மனிதனே...!
.............
#அமைதியை தேடி
 #கோயில்குளத்துக்குதான் 
போகனும் என்டில்ல.😴
#டவர்🗼 இல்லாத இடமே
 போதுமானது
படைத்தவன் தொடர்பில்.
 இருப்பான்..!
..........
#தாயம் விழுந்தால்தான்
ஆடவே ஆரம்பிக்கமுடியும்!!
#காயம் பட்டால்தான்
வாழவே ஆரம்பிக்கமுடியும்!!..
#காயங்கள் குணமாக
காலம் காத்திரு...!!!
#கனவுகள் நினைவாக
காயம் பொறுத்திரு...!
.......................
Dictionary says thatOPEN and CLOSE 
are opposites...But...Life teaches that
 we areOPEN only with those
with whom we are CLOSE..
...................................
அமைதியின்மைக்குத்தான்
மற்றவர் உதவி தேவை
அமைதிக்கு நாம் மட்டும்- போதும்.
..........
வாழ்க்கையும் ஒரு புள்ளி'போல தான்..
 கவலையை மறந்தால்அது 
தொடக்கப் புள்ளி..கவலையை 
மறக்காதவனுக்குஅதுவே முற்றுப் புள்ளி..
............
பின்னால் இருந்து ஒருவனால்
 நீவிமர்சிக்கப்பட்டால்.. 
நினைத்துக்கொள்.
நீ அவனைவிட எதோ 
ஒன்றில்முன்னால் 
இருக்கிறாய் என்று..!
............
பணம் நல்லவர்'கையில் 
இருந்தால்,
ஊர் நடுவில்அனைவர்க்கும்
பொதுவாக' நல்ல தண்ணீர்' 
இருப்பதற்குச் சமம்.
...............
பிடித்தவர் என்பதற்காக
பிழைகளை சுட்டிக்காட்டதவறாதே !
பிடிக்காதவர் என்பதற்காக
நல்லவற்றை தவறாகபரப்பாதே!
.............
நீ நேசிக்கும் ஒரு வேலையைத்
தேர்ந்தெடுத்தால்,. 
உன் வாழ்க்கையில்
 ஒரு நாள் கூட அது உனக்கு- 
வேலையாகத் தெரியாது.
...........
'மெளனம் ஓர் அஸ்திரம் 
என்றால்தக்க சமயத்தில் 
அதைப்'பயன்படுத்துவதே
 புத்திசாலித்தனம்!
..........
அப்பா ..ஓருஅதிசயமானபுத்தகம்
கையில்கிடைக்கும்வயதில்
அர்த்தம்புரியாது.அர்த்தம்
புரியும்வயதில்புத்தகம்இருக்காது
..........
கனவில் வந்தார் கடவுள்
நேரில் உம்மைக் காண வேண்டும்
 என்றேன்
தாயைப் பார்த்ததில்லையா? 
என்றுகேட்டுவிட்டு மறைந்தார்!
...........
 கிளியை  வைத்து ................
சம்பாதிப்பவனுக்குத் தான்
தெரியும் -   அவனுடைய
மூலத் தனம் - கிளி அல்ல
மக்களின் மூடத் தனம் என்று
..............................
தோல்வி என்பது மீண்டும் 
ஒரு முயற்சியை மேலும் 
திறமையுடன் தொடங்குவதற்கு 
அளிக்கப்பட வாய்ப்பு !!!
..............                      
வருமானம்
குறைவானாலும்வயிறாற
உணவைக் கொடு...
வாழ்நாள் குறைவானாலும்
நோயில்லா உடலைக் கொடு...
வசதி குறைவானாலும்
அன்பான உறவைக் கொடு..
பணம் குறைவானாலும்பக்தி 
செலுத்தும் மனதைக் கொடு...
பிறர் வலியை தன் வலியாய்
உணரும் உணர்வைக் கொடு...
உறவுகள் குறைவானாலும்
உயிர்தரும் நட்பைக் கொடு..
...........
தேவையான இடத்தில்' 
முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்,'
வார்த்தையும், வாழ்க்கையும்
போய்விடும்..!
..............
ஓடுவதில் #நதியாக இருங்கள்!
தேடுவதில் #தென்றலாக இருங்கள்!!
பொறுமையில் #கடலாக இருங்கள்!!!
புன்னகையில் #மலராக இருங்கள்!!!!
ஆக மொத்தத்தில்
மனித நேயமிக்க
#மனிதனாக என்றும் இருங்கள்!!!!!
.............
#இன்றைய வாழ்க்கையே
#இன்றே வாழ்ந்தால்..
#நாளையே வாழ்க்கை
#நன்றாக இருக்கும்...
...........
சேர்ப்பது மிகக் கடினம்,செலவு
 செய்வதுமிக எளிதுபணம் மட்டும் 
அல்லஅடுத்தவர் உள்ளத்தில்நாம்
 சேர்த்து வைக்கும்நல்லெண்ணம் கூட!
.............
உனக்கு பிறர்மேல்கோபம்
 வந்தால்நீ...அமைதியாய் இரு..
பிறர்க்கு உன் மேல்| கோபம் 
வந்தால்நீயே..' பொறுமையாய் இரு..
............
'எந்த வீட்டுல கணவன் !
'இருக்குற இடத்துக்கே
 காபியும்'சாப்பாடும் வருதோ... 
அந்த வீட்டுக்கு ஊருலருந்து
சொந்தக்காரங்க'வந்திருக்காங்கனு 
அர்த்தம்...
.............
நல்லவர்கள் கெட்டவர்கள்
யாரையும் தீர்மானிக்க
'வேண்டாம். 
ஏனென்றால்சூழ்நிலை என்பது
 யாவற்றையும்'தலைகீழாய்
 புரட்டி போடும்'வல்லமை 
கொண்டு உள்ளது..!
.............
சோம்பல் உன்னை 
ஏமாற்றாமல்
 காத்துக்கொள்.ஏனெனில் 
அதற்கு இன்று ஒரு நாளைக் 
கொடுத்தால் 
அது அடுத்த நாளையும் 
திருடிக்கொள்ளும்.
~~குரோருவில்
...............
அரசியலை நாம்
தவிர்ப்போமானால்
,நம்மால்தவிர்க்கப்பட
வேண்டியவர்கள்நம்மை 
ஆள்நேரிடும்
..............
ஆழம்
குறைவோ அதிகமோ
அடிக்க வேண்டியது
நீச்சல் மட்டுமே,
சோதனைகள்
ஒன்றோ பலவோ
செய்ய வேண்டியது
முயற்சி மட்டுமே
...........
 அந்தந்த வயதுக்கு 
ஏற்றால் போல்
சிறப்பித்து காட்டும் 
ஆங்கில முதல் 
எழுத்துக்கள்...!
 *In childhood*
A=Apple
B=Ball
C=Cat
D=Doll
E=Elephant
*In young age*
A=Android
B=Bluetooth
C=Currency
D=Dance
E=Enjoy
*In old age*
A=Attack 💔
B=Blood pressure
C=Cholesterol
D=Diabetes
E =Emergency
*ABCD* never leaves  us alone 
.......................... 
ஒவ்வொரு #கணவருக்குள்ளும்
ஒரு #திருடன் உண்டு.
அதை பிடிக்க,
ஒவ்வொரு #மனைவிக்குள்ளும்
ஒரு #போலீஸ் உண்டு.
..............
உங்களை யார்'வேண்டுமானாலும் 
ஒதுக்கிவைக்கலாம்... ஆனால் 
நீங்கள்ஒதுக்கி வைக்கவேண்டியது' 
ஒன்றே ஒன்று மட்டும் தான்... 
 முடியாது"'என்கின்ற வார்த்தையை..!!
...............
இலக்கைக் குறிவைக்க
சிதறாத சிந்தனையும்
பதறாத மனமுமே 
சீரிய ஆயுதம்
...........
இப்ப எல்லாம்  #நல்லவனா
இருக்கிறது தப்பில்ல,
#நல்லவனாவே இருக்கிறது
தான் தப்பு
................
நல்லவனாய் இரு.
ஆனால் அதை நிருபிக்க
முயற்சி செய்யாதே.
அதை விட முட்டாள்தனமான
விஷயம் ஏதுமில்லை
..............
நேர்மையாளன்
'எங்கே போனாலும்
' பிரச்சினைதான்
.' ஏனென்றால்'எல்லா
இடங்களிலும்
' தவறுகளே'
 நிறைந்திருக்கின்றன!
...............
பந்தயக் குதிரை'ஓடும் போது 
ஓடுதளம் அருகிலுள்ள
'புல்லையோ 
கொள்ளையோ
"பார்ப்பதில்லை ..
ஏனெனில்.. அது தன்
 வெற்றிஇலக்கை 
மட்டுமேமனதில் 
கொண்டு ஓடுகின்றது..!
.............
'எல்லாம் தெரியும் என்று
'நினைப்பவரை
 விட'தெரியாது என்று
 நினைப்பவரே
'அதிக விடயங்களை'
தெரிந்து
 வைத்துள்ளனர்
.'தெரியும் என்பவரின் 
தேடல்முடிவடைகிறது
.'தெரியாது என்பவரின் 
தேடல்|தொடர்ந்து 
செல்கின்றது..
-----------
நீ சண்டையிட்டு உன்னை விட்டு
 விலகியபின்பும், நீ கூறிய ரகசியம் 
காக்கப்படுமாயின்நீ இழந்தது 
சிறந்த நண்பன்
.............
'காசு விசயத்துல 
உலகத்துலேயே'கரெக்டா 
இருக்கிறது ஒண்ணே
ஒண்ணுதான்..
.'ஏடிஎம் மெஷின் !
'ஒரே ஒரு நோட்டு 
கூட'எக்ஸ்ட்ரா 
வரமாட்டேங்குது.
............
தூக்கி வீசப்பட்ட இடத்தில்
மரமாக வளர்ந்திடு...!
தூக்கி வீசியவர்கள்அன்னாந்து
பார்க்கும் அளவிற்கு...!
............
கண்டிப்பான ஆசிரியரின்கை 
கட்டப்படும்போது,வருங்கால 
குற்றவாளியின்கை 
அவிழ்க்க ப்படுகிறது..
சமுதாயத்தின் நம்பிக்கை
 'வெட்டப்படுகிறது..!
..........
'முடங்கி கிடந்தால்
 முடக்கம் உனது
.'எழுந்து நடந்தால் பாதை உனது.
.'எதிர்த்து நின்றால் வாழ்க்கை 
உனது..உறுதியோடு உண்மையாய் 
போராடு..உன்னை வெல்ல
 யாரும் கிடையாது..!
..............
" யோசி..... சிந்தி"

ஜாதகம் கூறுவது..
          சூரியன்,சந்திரன், செவ்வாய், 
புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, 
கேது என்ற ஒன்பது கிரகங்கள் 
பூமியை சுற்றி வருகின்றன.
இதில் கவனிக்க வேண்டியது.
நட்சத்திரமான சூரியனை
 கிரகம் என்கிறது.
துணைக்கோளான 
சந்திரனை கிரகம் என்கிறது.
நிழல் கிரகங்களான் ராகு கேதுவை 
கிரகங்கள் என்கிறது.
ஒரு கிரகமான பூமியை
 கிரகமாகவே எடுத்துக்
கொள்ளவில்லை.
ஜாதகத்தில் துணைக்கிரகங்களே
 கிடையாது.
எல்லாகிரகங்களும்
 பூமியை சுற்றிவருகின்றனவாம்.
................
பெரும்பாலானவர்களுக்கு சீட்டு
 விளையாட தெரியும்.  
அதில் ராஜா, ராணி என்ற சீட்டுக்கள்
 இருக்கும். ஆனால், 
அந்த ராஜா - ராணி எந்த
 மன்னனை,  அரசியை
 குறிக்கிறது தெரியுமா...?
 
  ஸ்பேட் ராஜா  -- 
மன்னர் டேவிட் 
 ( இஸ்ரேல் ).
  ஹார்டின் ராஜா  -- 
 மன்னர் சார்லஸ் 
 ( பிரான்ஸ் ).
  டயமண்ட் ராஜா  -- 
ஜூலியஸ் சீசர் 
 ( இத்தாலி ).
  கிளாவர் ராஜா  -- 
அலெக்சாண்டர் தி கிரேட்
  ( கிரீஸ் ).
  ஸ்பெட் ராணி  -- 
ஏதெனா 
 ( கிரீஸ் ).
  ஹார்டின் ராணி  -- 
 ஜூதிக் 
 ( பிரான்ஸ் ).
  டயமண்ட் ராணி  -- 
ரேச்சல் 
( எகிப்து  ).
  கிளாவர் ராணி  -- 
 ஆர்ஜீன் 
 ( கிரீஸ்  )
............
AMERICAN culture
my CHILDREN and
 your CHILDREN are
PLAYING with 
OUR CHILDREN..
..........
அன்பு அகத்தில்
இருக்கட்டும்...
அறிவு செயலில்
இருக்கட்டும்...
ஆணவம் காலடியில்
இருக்கட்டும்..
நம்பிக்கை மட்டும்
நம் மொத்த
உருவமாய் இருக்கட்டும்..
..........
விலை
மதிப்பற்ற செல்வம்
- அறிவு!
பலமான ஆயுதம்
- பொறுமை!
மிகச் சிறந்த பாதுகாப்பு
- உண்மை !
அற்புதமான மருந்து - சிரிப்பு!
................
 ஒளி
என்பது ஒரு வெப்பக்கடத்தி.  

கண்களின் வழியே செல்லும்
 வெப்பம் கல்லீரல்
அதனைச் சுற்றியுள்ள 
உறுப்புகளை வெப்பமடையச் 
செய்கிறது.
குளிர் காலங்களில் இந்த 
வெப்பம் நன்மையே 
செய்கிறது.  
ஆனால் வெப்பகாலங்களில் 
இது பலவித சிரமங்களைத் 
தருகிறது.
படித்து முடித்தவுடன் 
ஒரு சிறு துணியைத் 
தண்ணீரில் நனைத்துக்
கண்களை மூடி அதன் மேல்
 10 நிமிடம் வைத்திருந்தால்,
துணியிலுள்ள ஈரம் கண்கள் 
வழியே உள்ளுறுப்புகளில்
உள்ள வெப்பத்தை வெளியே
 எடுத்துவிடும்.  
கண்களின் சோர்வும் நீங்கிக் 
கண்களில் புத்தொளி தோன்றும்.
பிற சிராமங்களும் ஏற்படாது.
............
'அமைதியாய் இருப்பவன்
முட்டாள் என்று'எண்ணிவிடாதே...
பேசுபவனை விட
கேட்பவனே புத்திசாலி..
................
உழைப்பிற்கேற்ற
பலன்இல்லையே"
 என்று கடவுளிடம்புலம்பினேன்.

"இது உன் போனஜென்ம
சோம்பேறித்தனத்திற்கான
தண்டனை" என்றார்.

"போனஜென்ம பாவத்திற்கு 
இந்தஜென்மத்தில் தண்டிக்கும் 
உன்சோம்பேறித்தனத்திற்கு
 யார்தண்டனை கொடுப்பார்?
"கடவுளை நோக்கி கேட்டேன்.

"இந்த வாய்க்கு உனக்கு 
அடுத்தஜென்மத்திலும் 
தண்டனைஇருக்கு" என்று 
சொல்லிமறைந்தார்
............
காலத்தின் கோலங்கள்

இளமை காலம்.
1.சக்தி இருக்கும்!
2.நேரம் இருக்கும்!
3.பணம் இருக்காது?
உழைக்கும் காலம்.
1.பணம் இருக்கும்!
2.சக்தி இருக்கும்!
3.நேரம் இருக்காது?
முதுமை காலம்.
1.நேரம் இருக்கும்!
2.பணம் இருக்கும்!
3.சக்தி இருக்காது?
.............
'முடங்கி கிடந்தால்
 #முடக்கம் உனது.
'எழுந்து நடந்தால்
 #பாதை உனது..
'எதிர்த்து நின்றால்
 #வாழ்க்கை உனது..
உறுதியோடு
 உண்மையாய் #போராடு..
உன்னை வெல்ல 
யாரும் #கிடையாது..!
...........
தாம் விரும்பி
பிறக்காதது போல'
நடக்கும் காரியங்களும் ,
'நாம் விரும்பி நடப்பவை அல்ல!
...............
சிரிக்கும் 
போதுவாழ்க்கையை 
வாழ முடியும்...அழும் 
போது மட்டுமேவாழ்க்கையை
 புரிந்துகொள்ள முடியும்.
..............
#இணையமும்
#ஆண்ட்ராய்டு போனும்
இல்லையெனில்.....
காத்திருத்தல் என்பது
பெரும்
#அவஸ்தையே
............
விட்டுக்
கொடுங்கள்
அல்லது
விட்டு விடுங்கள்
நிம்மதி
நிலைக்கும்
............
சாலையில் நல்ல 
முடிவினை 
எடுக்கும் போது நீங்கள்
- நீதிபதி
பாதுகாப்பான பணி
 மேற்கொள்ளும்
 போது நீங்கள்
- ராணுவவீரர்
பசித்திரு, தனித்திரு, 
விழித்திரு 
என்ற உணர்வோடு
வாகனம் ஓட்டும் போது
 நீங்கள் - வள்ள லார்
தீய பழக்கங்களை 
தவிர்த்து
 உயர்வான 
எண்ணங்களோடு
வாகனம் ஓட்டும் போது 
நீங்கள் - மகாத்மா
விட்டுக் கொடுக்கும் 
மனப்பான்மையுடன் 
வாகனம்
ஓட்டும் போது நீங்கள்
 - - புத்த ர்
மனதை ஒருநிலைப்படுத்தி
 இளமை உணர்வோடு 
வாகனம்
ஓட்டும் போது
 நீங்கள் - விவேகானந்தர்
எல்லோருக்கும் இரண்டு
 கண்கள் மட்டுமே,
 ஓட்டுநர்களே
உங்களுக்கு மட்டும் 
பின்பக்க
 பார்வை கண்ணாடியை 
சேர்த்து
மூன்று கண்கள், 
அப்படியானால்
 நீங்கள்
- - முக்கண் முதல்வர்
 சிவபெருமான் தானே
............
இது தான்
உன்(ண்மை) ஜாதகம்..

1) உன்னை நீ கெடுத்துக் 
கொண்டால் *ராகு திசை...*
2)பிறரை நீ கெடுக்க
 நினைத்தால் *கேது திசை...*
3)பிறரை நீ பழிவாங்க 
நினைத்தால் *சனி திசை...*
4)உன் செல்வாக்கு 
உயர்ந்திட்டால்
 *செவ்வாய் திசை...*
5)உனக்கு நல்புத்தி 
வந்துவிட்டால் *புதன் திசை...*
6) நிலையான முயற்சி 
செய்தால் *சூரிய திசை...*
7) நிலையற்ற 
செயல்களென்றால் 
அங்கே
*சந்திர திசை...*
8)உனக்காக நீ புண்ணியம்
 செய்தால் *சுக்ர திசை...*
9)உலகிலுள்ள 
அனைவருக்காகவும் 
நீ புண்ணியம் செய்தால்
 உனக்கு *குரு திசை...*
நேர்மையாக வாழ்பவருக்கு 
அனைத்தும் *சாதகம்*,
பாவம் செய்தவருக்கே
 *ஜாதகம்*
...............
காலத்தின் கோலங்கள்

இளமை காலம்.
1.சக்தி இருக்கும்!
2.நேரம் இருக்கும்!
3.பணம் இருக்காது?
உழைக்கும் காலம்.
1.பணம் இருக்கும்!
2.சக்தி இருக்கும்!
3.நேரம் இருக்காது?
முதுமை காலம்.
1.நேரம் இருக்கும்!
2.பணம் இருக்கும்!
3.சக்தி இருக்காது?
.............
'முடங்கி கிடந்தால்
 #முடக்கம் உனது.
'எழுந்து நடந்தால்
 #பாதை உனது..
'எதிர்த்து நின்றால்
 #வாழ்க்கை உனது..
உறுதியோடு உண்மையாய் 
#போராடு..
உன்னை வெல்ல யாரும்
 #கிடையாது..!
...........
தாம் விரும்பி
பிறக்காதது போல'
நடக்கும் காரியங்களும் ,
'நாம் விரும்பி நடப்பவை 
அல்ல!
...............
சிரிக்கும் போது
வாழ்க்கையை 
வாழ முடியும்...அழும்
 போது 
மட்டுமேவாழ்க்கையை 
புரிந்துகொள்ள முடியும்.
..............
#இணையமும்
#ஆண்ட்ராய்டு போனும்
இல்லையெனில்.....
காத்திருத்தல் என்பது
பெரும்
#அவஸ்தையே
............
விட்டுக்
கொடுங்கள்
அல்லது
விட்டு விடுங்கள்
நிம்மதி
நிலைக்கும்
............
*Beautiful Message*
      A rich man looked
through his window and
saw a poor man picking
something from his
dustbin ... He said, Thank
GOD I'm not poor;
The poor man looked
around and saw a naked
man misbehaving on the
street ... He said, Thank
GOD I'm not mad;
The mad man looked
ahead and saw an
ambulance carrying a
patient ... He said, Thank
GOD am not sick;
Then a sick person in
hospital saw a trolley
taking a dead body to the
mortuary ... He said,
Thank GOD I'm not dead;
Only a dead person
cannot thank God;

Why don't you thank GOD
today for all your
blessings and for the gift
of life ... for another
beautiful day;

*What is LIFE*?
To understand life better,
you have to go to 3
locations:
*1. Hospital*
*2. Prison*
*3. Cemetery*

At the Hospital, you will
understand that nothing
is more beautiful than
HEALTH.

In the Prison, you'll see
that FREEDOM is the
most precious thing

At the Cemetery, you will
realize that life is worth
nothing. The ground that
we walk today will be our
roof tomorrow.

Sad Truth* :  We all come
with *Nothing* and we
will go with *Nothing* ...
Let us, therefore, remain
humble and be thankful &
grateful to God at all
times for everything.
Could you please share
this with someone else.
......................................
சாலையில் நல்ல முடிவினை 
எடுக்கும் போது நீங்கள்
- நீதிபதி
பாதுகாப்பான பணி மேற்கொள்ளும் 
போது நீங்கள்
- ராணுவவீரர்
பசித்திரு, தனித்திரு, விழித்திரு
 என்ற உணர்வோடு
வாகனம் ஓட்டும் போது நீங்கள்
 - வள்ள லார்
தீய பழக்கங்களை தவிர்த்து
 உயர்வான எண்ணங்களோடு
வாகனம் ஓட்டும் போது 
நீங்கள் - மகாத்மா
விட்டுக் கொடுக்கும்
 மனப்பான்மையுடன் வாகனம்
ஓட்டும் போது நீங்கள் - - புத்த ர்
மனதை ஒருநிலைப்படுத்தி
 இளமை உணர்வோடு வாகனம்
ஓட்டும் போது நீங்கள்
 - விவேகானந்தர்
எல்லோருக்கும் இரண்டு கண்கள்
 மட்டுமே, ஓட்டுநர்களே
உங்களுக்கு மட்டும் பின்பக்க 
பார்வை கண்ணாடியை சேர்த்து
மூன்று கண்கள், 
அப்படியானால் நீங்கள்
- - முக்கண் முதல்வர் 
சிவபெருமான் தானே
............
இது தான்
உன்(ண்மை) ஜாதகம்..


1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால்
 *ராகு திசை...*
2)பிறரை நீ கெடுக்க நினைத்தால்
 *கேது திசை...*
3)பிறரை நீ பழிவாங்க நினைத்தால்
 *சனி திசை...*
4)உன் செல்வாக்கு உயர்ந்திட்டால்
 *செவ்வாய் திசை...*
5)உனக்கு நல்புத்தி வந்துவிட்டால் 
*புதன் திசை...*
6) நிலையான முயற்சி செய்தால்
 *சூரிய திசை...*
7) நிலையற்ற செயல்களென்றால் 
அங்கே
*சந்திர திசை...*
8)உனக்காக நீ புண்ணியம்
 செய்தால் *சுக்ர திசை...*
9)உலகிலுள்ள அனைவருக்காகவும்
 நீ புண்ணியம் செய்தால் உனக்கு 
*குரு திசை...*
நேர்மையாக வாழ்பவருக்கு
 அனைத்தும் *சாதகம்*,
பாவம் செய்தவருக்கே
 *ஜாதகம்*
...............
ஒளி
என்பது ஒரு வெப்பக்கடத்தி.  
கண்களின் வழியே செல்லும் 
வெப்பம் கல்லீரல்
அதனைச் சுற்றியுள்ள 
உறுப்புகளை வெப்பமடையச்
 செய்கிறது.


குளிர் காலங்களில் இந்த
 வெப்பம் நன்மையே செய்கிறது.  


ஆனால் வெப்பகாலங்களில் 
இது பலவித சிரமங்களைத்
 தருகிறது.


படித்து முடித்தவுடன்
 ஒரு சிறு துணியைத் தண்ணீரில் 
நனைத்துக்
கண்களை மூடி அதன் மேல்
 10 நிமிடம் வைத்திருந்தால்,


துணியிலுள்ள ஈரம் கண்கள் 
வழியே உள்ளுறுப்புகளில்
உள்ள வெப்பத்தை வெளியே 
எடுத்துவிடும்.  


கண்களின் சோர்வும் நீங்கிக் 
கண்களில் புத்தொளி தோன்றும்.
பிற சிராமங்களும் ஏற்படாது.
.............
" யோசி..... சிந்தி"


ஜாதகம் கூறுவது..
          சூரியன்,சந்திரன், செவ்வாய்,
 புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, 
கேது என்ற 
ஒன்பது கிரகங்கள் 
பூமியை சுற்றி வருகின்றன.


இதில் கவனிக்க வேண்டியது.
நட்சத்திரமான சூரியனை
கிரகம் என்கிறது.
துணைக்கோளான சந்திரனை 
கிரகம் என்கிறது.


நிழல் கிரகங்களான் ராகு 
கேதுவை கிரகங்கள் என்கிறது.
ஒரு கிரகமான பூமியை
 கிரகமாகவே எடுத்துக்
கொள்ளவில்லை.
ஜாதகத்தில் துணைக்கிரகங்களே 
கிடையாது.
எல்லாகிரகங்களும் 
பூமியை சுற்றிவருகின்றனவாம்.
................
பெரும்பாலானவர்களுக்கு
 சீட்டு விளையாட தெரியும். 
அதில் ராஜா, ராணி 
என்ற சீட்டுக்கள் 
இருக்கும். ஆனால், அந்த ராஜா -
 ராணி
 எந்த மன்னனை,  
அரசியை
 குறிக்கிறது தெரியுமா...?
 
  ஸ்பேட் ராஜா  -- 
மன்னர் டேவிட்  ( இஸ்ரேல் ).
  ஹார்டின் ராஜா  -- 
மன்னர் சார்லஸ்  ( பிரான்ஸ் ).
  டயமண்ட் ராஜா  --
 ஜூலியஸ் சீசர்  ( இத்தாலி ).
  கிளாவர் ராஜா  --
 அலெக்சாண்டர் தி கிரேட் 
 ( கிரீஸ் ).
  ஸ்பெட் ராணி  -- ஏதெனா
 ( கிரீஸ் ).
  ஹார்டின் ராணி  -- ஜூதிக்
 ( பிரான்ஸ் ).
  டயமண்ட் ராணி  -- ரேச்சல் 
( எகிப்து  ).
  கிளாவர் ராணி  -- ஆர்ஜீன்
 ( கிரீஸ்  )
............
AMERICAN culture
my CHILDREN and your CHILDREN are
PLAYING with OUR CHILDREN..
..........
அன்பு அகத்தில்
இருக்கட்டும்...
அறிவு செயலில்
இருக்கட்டும்...
ஆணவம் காலடியில்
இருக்கட்டும்..
நம்பிக்கை மட்டும்
நம் மொத்த
உருவமாய் இருக்கட்டும்..
..........
விலை
மதிப்பற்ற செல்வம்
- அறிவு!
பலமான ஆயுதம்
- பொறுமை!
மிகச் சிறந்த பாதுகாப்பு
- உண்மை !
அற்புதமான மருந்து - சிரிப்பு!
................
உங்களிடம்
தோற்றுப்போனவரை
கேவலப்படுத்தாதீர்கள்! ஸ்..
அவர் இல்லையென்றால்
நீங்கள்
வெற்றிபெற்றிருக்கவே 
முடியாது!
.............
"அம்மா" தனக்காக'
சமைத்ததும் இல்லை ..!
"அப்பா" தனக்காக
சம்பாதித்ததும் இல்லை
..........
எந்தச் சிக்கலும்
'உன்னைச் சிதைக்க
வந்தது அல்ல ..!
' செதுக்க வந்ததே ...!
............
'முகம் சுழிக்கும் வார்த்தைகளும்
முள்ளாய் குத்தும் கோபங்களும்
'முரண் பட்டு நிற்கும் போது,
மெளனம் ஒன்றே 
அழகிய மொழி..
...........
ஒருவரை மன்னிக்கற
அளவிற்கு
நல்லவனா இருங்கள்.
மறுபடியும் அவரை
நம்புகிற அளவுக்கு
முட்டாளாக இருக்காதீர்கள்.
...............
கடவுள்
இவ்வுலகைப் 
படைத்திருந்தால்
ஒரே ஒரு கடவுள்தான்
இருந்திருக்க வேண்டும்.
கடவுளர்களை மனிதன்
 படைத்ததால்தான் இத்தனை 
கடவுளர்கள்.
...........
சீன மொழி கூட பரவாயில்லை.... 
214 எழுத்துதா.... ஆனா தமிழ்ல 247 
எழுத்த வச்சுக்கிட்டு ஏகப்பட்ட எழுந்த
 வடமொழில கடன் வாங்கிக்கிட்டு 
இருக்கோம். கட்டியும் தண்டுவன்
 கடன் பட்டும் பட்டினி என்பதுபோல
 அப்படியும D-G-H-Q-X-Y-Z போன்ற 
எழுத்களுக்கு இனையான ஒலியன்
 எழுத்து நம்மகிட்ட கெடையாது.
 ஙி-ஙீ-ஙு-ஙூ-ஙெ-ஙே-ஙை-ஙொ-ஙோ-ஙௌ-
ஞி-ஞீ-ஞுஞூ-ஞெ-ஞே-ஞை-ஞ-ஞோ-ஞௌ  
  இப்படி எதுக்கு பயன்படாத வெட்டி 
எழுத்துக்களின் அணிவகுப்பு வேறு....
 மேலே
 நான் குறிப்பிட்ட எழுத்துக்களில் 
புளக்கத்தில் உள்ள ஓரே ஒரு 
வார்த்தய
 சொல்லுங்க பாப்பம்....
   வெட்டிக் கோசங்கள் 
எதுக்கும் உதவாது. 
முதலில் நம் பலவீனங்களை 
புரியவேண்டும்.
................................

.நீ . . .நீயாக இரு !
#தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் #மலிவு தான் . . .
ஆனால்
#தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
#தங்கம் கொண்டு செய்ய
முடியாது . . .
அதனால்
#தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் #உயர்ந்ததில்லை . . .
எனவே நீ . . .
நீயாக இரு !
#கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால்
#கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
#கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
நீ . . .நீயாக இரு !
#காகம் மயில் போல் 
அழகில்லை தான் . . .
ஆனாலும் #படையல் என்னவோ
 காக்கைக்குத்தான் !
நீ . . .நீயாக இரு !
நாய்க்கு
#சிங்கம் போல் வீரமில்லை
தான் . . .
ஆனாலும் #நன்றி என்னவோ
 நாய்க்குத் தான் !
நீ . . .நீயாக இரு !
#பட்டு போல் பருத்தி இல்லை 
தான் . . .
ஆனாலும் #வெய்யிலுக்கு 
சுகமென்னவோ பருத்திதான் !
நீ . . .நீயாக இரு !
ஆகாசம் போல்
#பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு
 #இருப்பது பூமிதான் !
நீ . . .நீயாக இரு !
நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும்
 அற்புதம்தான் !
எனவே நீ . . .
நீயாக இரு !
அதில் வெட்கப்பட 
ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட
 ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக 
ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் 
ஒன்றுமில்லை !
உன்னை
உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து 
கொண்டே வா . . .
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல்
வாழ ஆசைப்படும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் 
கொள்ளும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக 
ஏற்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாகவே இரு !
............
#மனைவிக்கு நேரம் #ஒதுக்குங்கள்.
இல்லையெனில் சன்டைகளுக்கு
 நேரம் ஒதுக்க வேண்டி வரும்.!!
................
#விழுந்த இலைகளுக்காக
எந்த மரமும் #விழுந்து_
விழுந்து அழுவதில்லை!
#தளிர்களை தந்து
#மீண்டும்_மீண்டும்
#தன்னம்பிக்கையோடு
#தலையாட்டுகிறது!!
#மரங்கள்...
நாமும் துவண்டு விடாமல்
தன்னம்பிக்கை கொண்டு
நடைபயில்வோம்
..............
'#சுதந்திரமாய்' வாழும் 
போதும் கூட
கொஞ்சம் "#தந்திரமாய்" 
வாழ #பழகிக்கொள்ளுங்கள் ..!

ஏனெனில் ,
நம்மை சுற்றி அனைவரும்
#அறிவாளிகளாக இருக்கின்றனர் ,
நம்மை #முட்டாள் என எண்ணி..!!
.....................
நாம் முதுமை அடைந்தால்
 பிள்ளைகள்
நம்மை பராமரிக்க இரண்டே 
காரணங்கள்
தான் ஒன்று நாம் சேர்த்து
 வைத்த பணம்
- மற்றொன்று
நாம் அவர்களை வளர்த்த 
விதம்
..............
வார்த்தையென்பது
--- ஏணிபோல...
நீ பயன்படுத்துவதை
பொறுத்து :
- ஏற்றியும் விடும்
- இறக்கியும் விடும்..!
................
புருசன் பெண்டாட்டி
இடையே அடிக்கடி
சண்டை சச்சரவு
வருது ஏன் தெரியுமா?

புருசன்
எதையுமே
நினைவில்
வைச்சிருக்கிறதில்ல..
பொண்டாட்டி
எதையுமே ,,,,
 மறக்கறதில்ல ,,!
.............
'யார் உன்னை மிதிச்சாலும்
- மனம் தளராமல்
'வாழ்க்கையில முன்னாடி 
போக
' வேண்டும் என்று....
முதன் முதலில் எனக்கு
'பாடம் கற்றுக் கொடுத்த
 குரு
சைக்கிள் தான்..!
...................
அன்பு ஒருபோதும்
தோற்பதில்லை ...!
அதைக் கையாளும் 
மனிதனே
தாேற்றுபாேகிறான்
............
மொத்த உலகமும்
முடியாது என்று
சொல்லும்போது,
'ஒருவேளை முடியலாம்'
என்று மெல்லியதாக
உங்களுக்கு கேட்கும்
குரலே நம்பிக்கை
..............
தனிமை ...
வாழ்வின் ரகசியங்களை
கற்றுக்கொடுக்கும்
வகுப்பறை
...........
LIFE
உலகில் உள்ள அனைத்து 
உயிரினங்களும் அழிந்தாலும்
அவை அனைத்தையும் 
உண்பதற்கு
"மண்"
உயிருடன் இருக்கும்...
இதுதான் வாழ்க்கை....
.............
உண்மை
        தானுங்க !!!!

சந்தோசமாக உள்ளவனிடம்
 மட்டுமே இவ்வுலகம் நலம்
விசாரிக்கும்!
கஷ்டத்திலே இருப்பவனோட 
தொலைபேசி எண்கள்
கண்டிப்பாகபழைய 
செல்போனோட
தொலைஞ்சு போயிருக்கும்
...............
"வாழ்க்கை "
எவ்வளவு வேகமாக 
பயணித்தாலும்
இறுதி ஊர்வலத்தில்
மெதுவாகத்தான் சென்று 
முடியும்!!
............
POWER OF MONEY

வேண்டாம் என
விலகியவர்களும்
வேண்டும் என இனணய
 வைக்கும் சக்தி
பணத்திடம் உண்டு..
................
தோல்வி
இதயத்துக்கு போகக் 
கூடாது
வெற்றி
தலைக்கு போகக் 
கூடாது
...............
உறவுகள்
தூர போகும் பொழுது தான்
உணர முடிகின்றது..
தேவைகள் நம்மிடத்தில்
முடிந்துவிட்டது என்று!
.............
பிடித்தது படித்ததில்

தவிக்கும்
வாயிக்கு
தண்ணீர் தர மறுத்துவிட்டு
கடிக்கும்
பாம்புக்கு
பால் வார்க்க விரைகிறோம்,

பக்கத்து வீட்டுக்காரன்
பட்டினியை
விமர்ச்சனம் செய்துவிட்டு
நம்ம வீட்டில்
மட்டன் பிரியாணியை~ஒரு
கட்டு,கட்டுகிறோம்,

குடி,குடியை கெடுக்குமென
விளம்பரம் செய்துவிட்டு
கடையை திறந்துவைத்து
வியாபாரம் செய்கிறோம்,

படிப்பவனுக்கு
வேலையென்று சொல்லி
விட்டு
பணம் படைத்தவனுக்கே
முன்னுரிமை கொடுக்கிறோம்,

பெண்ணே
பூமியென்று சொல்லிவிட்டு
மண்ணுக்கு கொடுக்கும்
மரியாதையைக்கூட~ ஒரு
பெண்ணுக்கு கொடுக்க
மறுக்கிறோம்,

கையேந்தும்
 பிச்சைக்காரனுக்கு
சில்லரை இல்லையென
சொல்லிவிட்டு
கோடிகளில் புரளும்
கோவில் உண்டியலில்
கொட்டுகிறோம்,

கோவணம்
கட்டிய விவசாயியை
வெய்யிலில்
காக்க வைத்துவிட்டு
வெள்ளை வேஷ்டி 
கட்டியவனுக்கு
விருந்து வைத்து
மகிழ்கின்றோம்,

இப்படிப்பட்டவர்களைதான்
மனிதர்களென சமுகம்
அங்கிகாரம் செய்கிறது
நேர்மையானவர்களை
பிழைக்கத்தெரியாத
பைத்தியக்காரன் என
ஒதுக்கி வைக்கிறது,,,,,?!!!
என்று மாறும்...........
இந்த நிலை
...........
வாழ
'வழியில்லையென்று
புலம்பாதே
' நீ பயணித்துக்
கொண்டிருப்பது தான்
உன் வாழ்க்கையென்று
'முன்னேறு...
.............
'புத்தி வருவது... "

'நோய் வாய்ப் பட்டு "
'படுத்தப் படுக்கையாக
இருக்கும் போது தான் பல
'கணவன்மார்களுக்கும் 
தெரிகிறது, *
'தான் தாலி கட்டியது ஒரு
'மனித தெய்வத்துக்கு
 என்பது....
...................
இழப்பதற்கு இனி ஒன்றும்
இல்லை எனும் போதுதான்.
இரு மடங்காகிரது...
போராடும் குணம்.
...............
இலக்கு அந்த
'வானமாக இருக்கட்டும்,
'அண்ணாந்து பார்த்தல்
தூரம்தான் - முயற்ச்சியால்
முன்னேறினால் தொடும் 
தூரம்தான்!

'நாளைய சரித்திரம் நீ
நாளைய உலகம் நீ
உன் வேர்வைகள்
எல்லாம் உளியாக
'மாற்றி உன்னை நீயே
செதுக்கிக்கொள்!

'முடியாது என்ற வார்த்தையை
முடக்கி விட்டு - முடியும் என்ற
'வார்த்தையோடு நடைபோடு
உலகம் உன் பின்னால் 
நடைபோடும்
.................
கண்ணீர்
சிந்தும் போது
துடைக்க
எவனும்
இல்லை ..

கவலை
' கொள்ளும் போது
சிரிக்க வைக்க
எவனும் இல்லை ...

அறியாமல்
ஒரு தவறை
செய்து பார்..

உன்னை
விமர்சிக்க இந்த
உலகமே கூடி
நிற்கும்.
...............
ரொம்ப நாள் டவுட்..
1. நீருக்கு அடியில் ஆழ முடியுமா?
2. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?
3. பறவைகள் ஏன் தூங்கும்போது
மரத்திலிருந்து விழுவதில்லை ?
4. பசை ஏன் பாட்டிலுக்குள் ஒட்டிக்
கொள்வதில்லை?
5. வட்ட வடிவ பீட்சா ஏன் சதுர
பெட்டியில் வருகிறது?
6. 'ஐ லவ் யூ என்பது கேள்வியே
அல்ல; பின் ஏன் அனைவரும் 
அதற்கு
பதில் எதிர்பார்க்கிறார்கள்?
* இத கேட்டா அடிக்க வர்றாங்க..!
..............
*மனிதர்களை 
திருப்திப்படுத்துதல் 
என்பது
எட்ட முடியாத இலக்கு...*

இந்த மனிதர்களிடம் *எட்ட
 முடியாததை
 விட்டு விடுங்கள்!*

*அடைய வேண்டியதை விட்டு
 விடாதீர்கள்...!*
..........
"ஆறுதல்" என்பது நமக்கு 
உண்மையாக
இருப்பவர்களால்
சொல்லப்படும் சில 
பொய்கள்..!
...............

தலைக்கு மேலே  தூக்கிவைத்து 
 கொண்டாடுகிறார்கள் என்று 
கொள்ளாதீர்கள்.....
*பூசணிக்காயை*  தூக்கிb சுற்றுவது 
பூஜை அறையில் வைக்க அல்ல...
 *போட்டு*  *உடைக்க* ... !!!
*****************
பிடித்ததை செய்ய 
காலம் நேரம் பார்க்கவும் கூடாது...
பிடிக்காததை செய்து விட்டு
 கால நேரத்தின் மீது *பழி* 
*போடவும்* கூடாது .. .!!!
*******************
*பணம்* பெரிதல்ல... 
அதைக் கொடுக்க நினைக்கும்
 *மனமே* பெரிது ....
*சினம்* பெரிதல்ல...
 அதை அடக்கியாளும்
 *குணமே* பெரிது.... !!!
...........
#இந்திமாநிலங்களில் 
இந்தியை #தவிர வேறு எந்த 
மொழியையும் இந்தியர்கள் #கற்க மாட்டார்கள் !
#தமிழககிராமங்களில் உள்ளவர்கள் #மட்டும் 
தாய் மொழி, இந்தி ஆங்கிலம்
என அனைத்து #மொழிகளையும் 
கற்க வேண்டும்.
பாஜக வின் இந்தி #வெறிக்கு 
பாடம் புகட்டுவோம்.
************************




No comments:

Post a Comment