Friday, October 1, 2021

*சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும்.

 

*சொல்லின் முதலெழுத்தை 

எடுத்துக் கடைசியில் சேர்த்து 

- வலம் இடமாக வாசிக்கவும்.

 வரும் வார்த்தை- அதே;அதே.*


கம்பம்

பொன்னன்

ரம்பம்

பாதிமதி

சிம்மம்

நீதிபதி

கும்பம்

அன்பன்

அதிபதி

காசிவாசி 

கோடுபோடு

இடுகாடு- சுடுகாடு

வீடுதேடு

கோல்மால்

பாசிஊசி

ஆல்போல்

பிம்பம்

சோலைமலை

கடைமடை

கூடைமுடை 

சடுகுடு

சின்னன்- சின்னான்

மெய்யாய்-பொய்யாய்

கைலைமலை

பாரிஓரி

மன்னன்...

                                 

*-யாமறிந்த மொழிகளிலே

 தமிழ்மொழிபோல்  

இனிதாவதெங்குங் காணோம்....*

…. …. .. 

No comments:

Post a Comment