Monday, April 3, 2017

DMK....GOVT:

DMK

அது எப்படி


திமுக ஆட்சியில் மட்டுமே விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றது,,


பள்ளிக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகிறது,


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கப்படுகின்றது,


கூட்டுறவு வங்கிகளில் தரமான உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றது,


விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை தாங்களே விலை நிர்ணயம் செய்து கொண்டு விற்பனை செய்திட உழவர் சந்தை அமைக்கப் படுகிறது,


படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றிட வன்பொருள் நிற்வனங்கள்( ஹூண்டாய்,ஃபோர்ட், ரெனாட் நிசான், அப்போலோ டயர்ஸ், டேம்ளர்ஸ், நோக்கியா, பாக்ஸ்கான் மற்றும் இன்னபிற நிறுவனங்கள்), மென்பொருள் (Wipro,TCS,CTS,Accendure, Syntel,Polaris,HCL &Infosys) கொண்டு வர முடிகின்றது,


கத்திப்பாரா, கோயம்பேடு போன்ற மேம்பாலங்கள் அமைக்க முடிகின்றது, உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்க முடிகின்றது,


கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப் படுகின்றது, ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்க முடிகின்றது,


7அனல் மின் திட்டம் தொடங்கியது, சிறந்த தொழில்நுட்பங்கள் அடங்கிய தலைலைச் செயலகம் அமைக்க முடியும் போது #அதிமுக வால் இது போன்று ஏன் எதுவும் செய்ய முடியாதது கூட எனக்கு கவலை அளிக்க வில்லை!!


ஆனாலும், இன்று வரை எவரும் அதிமுக என்ன செய்தார்கள் என கேள்வி கேட்க மறந்து, இவ்வளவு சாதனைகள் செய்திட்ட திமுக மீது கேள்வி எழுப்புவது ஏன்..?

No comments:

Post a Comment