Thursday, December 10, 2015

தமிழ்தேசத்தின் திருவள்ளுவர் அவர்கள்

**இவ் உலகின் மிகக் கொடிய பயங்கரவாத தன்மை நிறைந்த
"ஆரியப்பார்ப்பானர்களை"
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பயே எதிர்த்தவர்


எமது தமிழ்தேசத்தின் திருவள்ளுவர் அவர்கள்*******

திருக்குறள் இது அடிப்படையில் மனிதநேயத்தை பரப்புரை செய்கிறன்ற ஒரு வாழ்வியல் நூலாகும்.
மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் ஒரு உன்னத நூலாகும்.
அப்படியான எமது தமிழ்தேசத்தின் மகிமைக்குறிய, உலகார் போற்றும் ஒப்பற்ற தமிழரான திருவள்ளுவரின் நூலான திருக்குறளின் சிறப்புகளை பாரீர்......

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள­்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது.
இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது­­.
திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாளாகும் .
திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்
திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை(அங்கீகாரம்) வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.
திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.
திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.
திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.
திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.
திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.
கீதையை மட்டுமே தெரிந்திருந்த மிஸ்டர் காந்திக்கு, திருக்குறளை அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.
திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.
திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ
திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது
திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.
திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.
இவ் உலகிலேயே திருக்குறளுக்கு 20,க்கும், மேற்பட்ட மாநாடுகள் போட்டு இந் தேசமெங்கும் திருக்குறளை பரப்புரை செய்தவர்
எமது தமிழ்தேசத்தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே.....

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.
இந்தியாவில் பிறந்த மாபெரும் மனிதநேய சிந்தனையாளரான
புத்தர் க்கு பிறகு இவ் உலகின் மிகக் கொடிய பயங்கரவாத தன்மை நிறைந்த "ஆரியப்பார்ப்பானர்கள­ை" எதிர்த்தவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு

முன்பயே எமது தமிழ்தேசத்தின் திருவள்ளுவர் அவர்களே.!

No comments:

Post a Comment