Saturday, November 22, 2014

போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற

                                     
"வரலாற்றின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
#ஹெரடோடஸ்


 இஸ்லாமின் பிறப்பிடம் எது?
#அரேபியா.


ஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் யார்?
  முகம்மது நபி  


 புத்தரின் திருமறை என்னவென்று அழைக்கப்பட்டது?
விடை: #பீடகங்கள்


பீடகங்கள் எத்தனை
பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது? அவை யாவை?
#விடை: மூன்று பிரிவுகளாக அவை
சுத்த, வினய, அபிதம்ம பீடங்கள்

 
யாருடைய காலம் பொற்காலம் என்று பழங்கால வரலாற்றில் கூறப்படுகிறது?
விடை: குப்தர் காலம்

  
அக்பர் ஆட்சி செய்த காலம் எத்தனை ஆண்டுகள்?
விடை: 50 ஆண்டுகள்



 அக்பர் எப்போது எங்கு பிறந்தார்?
கி.பி. 1542, அமரக்கோட்டை


 துன்பத்திலிருந்து விடுபட
#புத்தர் கூறும் எட்டு மார்க்கங்கள் யாவை?
1. நல்ல எண்ணம்
2. நற் சிந்தனை
3. சரியான பேச்சு
4. சரியான செயல்
5. சரியான வாழ்வு
6. சரியான முயற்சி
7. சரியான மனநிலை
8. சரியான கவனம்
 

 பெரிய புராணத்தை எழுதியவர் யார்?
  #சேக்கிழார்
. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்?
#திருத்தக்கத்தேவர்
.கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் யார்?
#ஜெயங்கொண்டார்
. பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் யார்?
#நம்பியாண்டார்_நம்பி
. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
#நாதமுனிகள்



 11. கி.பி.1848 ஆம் ஆண்டு இந்தியக் கவர்னரஜெனரலாக பொறுப்பேற்றவர் யார்?
12. டல்ஹௌசியின் நாடுபிடிப்புக் கொள்கைக்கு பெயர் என்ன?
13.வாரிசு இழப்புக் கொள்கை எப்புரட்சிக்கு வித்திட்டது?
14.
இரண்டாம் ஆங்கில சீக்கியப் போர் நடந்த காலகட்டம் எது?
15.இரண்டாம் ஆங்கில_சீக்கியப்போரை டல்ஹௌசி எந்த ஆண்டு அறிவித்தார்?

#விடை
11.டல்ஹௌசி பிரபு
12. வாரிசு இழப்புக் கொள்கை
13. 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க்கலகம்.
14. கி.பி 1848-1849
15. 1848

  
சார்க் அமைப்பின்
முதல் பொதுச்செயலாளர் யார்?
#ஆஷான்


 வாரத்திற்கு 7 நாட்கள் என்பதனை
உலகிற்கு அறிவித்தவர்கள்
#சால்டியர்கள்



 குதுப்மினாரை
கட்டி முடித்தவரின் பெயர்
#இல்துமிஷ்



 லெமூரியக்கண்டம் என பெயர் வரக் காரணமாக இருந்த விலங்கு எது?
#லெமூர் எனும் குரங்கு



மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நான்கு
கோபுரங்களில் எந்த திசையிலுள்ள கோபுரம் உயரமானது?
#தெற்கு


தென்னிந்தியப் புரட்சியின் கதாநாயகர்கள் யார்?
#மருது_பாண்டியர்கள்



சிவாஜியை ஔரங்கசீப் எவ்வாறு அழைத்தார்?
#மலை_எலி

 
தத்துவ இயலின் #தந்தை
என்று போற்றப்படுபவர் யார்?
#சாக்ரடீஸ்


 புகழ்பெற்ற
#விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
#தருமபாலர்



"வரலாற்றின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
#ஹெரடோடஸ்




No comments:

Post a Comment