நல்லவனாய் இரு..ஆனால்
கவனமாய் இரு....உலகின் அத்தனை
ஏமாற்று பேர் வழிகளும்
நல்லவர்களைத் தான் தேடுகிறார்கள்..!!!
******
யாரையும் கோமாளியாக
எண்ணிச் சிரிக்காதே வாழ்க்கை
சீட்டுக் கட்டைப்போல் ஒரு சூதாட்டம்
ராஜா ராணிகளை விட ஜோக்கருக்கே
மதிப்பு அதிகம்!
///////////
ஒரு ஆண் தன் வாழ்நாளில்
வெளிப்படுத்தாத உண்மை..!
தன் மனைவி தான்
தன்னுடைய பலம் என்று..!
*******
நீ கொடுப்பது எதுவாயினும் அதனை
பலமடங்கு பெரிதாக்குவது
குணம்….
எனவே நீ அவளுக்கு சிறிய அளவில்
ஏதாவது தொல்லை கொடுத்தாயானால்
அவள் உடனே அதையே °டன்° கணக்கில்
உனக்குத் திருப்பிக்கொடுப்பாள்
என்பதையும் புரிந்துகொள்....
***********
1 #இட்லி மாதிரி பளிச்சுனு
சிரிச்சு கிட்டே இருக்கனும்
2. புரட்டி போட்டாலும் #தோசை
மாதிரிபொறுமையாஇருக்கனும்.
3. உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்
#பூரி மாதிரி மகிழ்ச்சியில
உப்பி இருக்கனும்.
4. ஓட்டை விழுந்திருந்தாலும்
#வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்.
5. #உப்புமா மாதிரி அவசரத்துக்கு
கை கொடுக்கனும்.
6. #பொங்கல் மாதிரி குழைவா பேசனும்.
7. அடிச்சி துவைச்சாலும் #பரோட்டா மாதிரி
தாக்கு பிடிக்கனும்.
8. #பிரியாணி மாதிரி #பிரபலமா இருக்கனும்
9. #சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்.
10. #ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது.
11 . #நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது.
12. #பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது.
13. #ஆப்பம் மாதிரி தொப்பையோட
இருக்க கூடாது.
14. #புட்டு மாதிரி உள்ளதெல்லாம்
கொட்ட கூடாது.
15 . #கேசரி மாதிரி இனிமையா பேசனும்.
16 .#பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்.
17 .#அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்.
18 . #அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்.
19 .#சோறு மாதிரி மனசு நிறைந்து இருக்கனும்.
20 .#புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்.
21 .#ஐஸ்_கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்.
22 #டிகிரி_காபி மாதிரி நம்ம வாழ்க்கை
மணக்கனும்.
23. #ஊறுகாய் மாதிரி காரமா
கோபப்டக்கூடாது.
24 #உப்பு" மாதிரி தவிர்க்க
முடியாதவரா இருக்கனும்.. .
******